AI ஒவ்வொரு மனிதரையும் செல்வந்தராக்கும் - எலான் மஸ்க் நம்பிக்கை
Jul 31, 2026, 01:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

AI ஒவ்வொரு மனிதரையும் செல்வந்தராக்கும் – எலான் மஸ்க் நம்பிக்கை

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 11:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செயற்கை நுண்ணறிவு மற்றும் Humanoid ரோபோக்கள் உலக வறுமையை போக்கி, ஒவ்வொருவரையும் செல்வந்தராக்கும் என உலக பணக்காரரான எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா-சவுதி முதலீட்டாளர் மன்றத்தில் பேசிய எலான் மஸ்க், தொழில்நுட்பம் காரணமாகப் பலருக்கு வேலை பறிபோகும் என்ற அச்சம் நிலவினாலும், AI மற்றும் ரோபோக்களின் முன்னேற்றங்கள் உலகளாவிய செழுமைக்கு வழிவகுக்கும் என்று ஆணித்தரமாகக் கூறினார்.

உலகத்தை வறுமையற்றதாக மாற்றப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இதற்குத் தொழில்நுட்பம் மட்டுமே நிரந்தரத் தீர்வு என வலியுறுத்திய எலான் மஸ்க், AI மற்றும் Humanoid ரோபோக்கள் உண்மையில் வறுமையை ஒழிக்கும் என்று கூறினார்.

எதிர்காலத்தில் மக்கள் பணத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றும், ஒரு கட்டத்தில் பணத்தின் பயன்பாடு தேவையற்றதாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இனிவரும் காலங்களில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்றும், AI-யின் வளர்ச்சியால், மனிதர்கள் தங்கள் கவனத்தை விவசாயம் மற்றும் பிற அத்தியாவசியமற்ற பணிகளில் செலுத்த முடியும் என்றும் மஸ்க் தெரிவித்தார்.

Tags: Elon muskAI technologyAI will make every human rich - Elon Musk believes
ShareTweetSendShare
Previous Post

அஸ்மிதா தடகள போட்டி – ஏராளமான வீராங்கனைகள் பங்கேற்று அசத்தல்!

Next Post

திருமங்கலம் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த பள்ளி மினிவேன்!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies