எப்போதும் மனிதாபிமானத்துடன் செயல்படுவது முக்கியம் - ஆளுநர் அர்லேகர்
Jul 5, 2026, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எப்போதும் மனிதாபிமானத்துடன் செயல்படுவது முக்கியம் – ஆளுநர் அர்லேகர்

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 5, 2026, 07:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி உயர்ந்தாலும், மனிதாபிமானத்துடன் செயல்படுவதே மிகவும் முக்கியம் என தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற கண்பார்வை மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஒளி விலகல் அறுவை சிகிச்சை மாநாட்டை ஆளுநர் அர்லேகர் தொடங்கி வைத்தார். இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கண் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் அர்லேகர், தற்போது அனைத்து துறைகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதாகக் கூறினார். குறிப்பாக கண் மருத்துவம் மற்றும் சிகிச்சை முறைகளில் தொழில்நுட்ப முன்னேற்றம் வேகமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

அதேநேரம், மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் மனிதாபிமானமே அடிப்படையாக இருந்துள்ளதாகக் கூறிய அவர், மருத்துவர், வழக்கறிஞர், நீதிபதி, அரசியல்வாதி என எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும், மனிதாபிமானத்துடன் செயல்படுவதே உயர்ந்த பண்பு என்றும் வலியுறுத்தினார்.

Tags: AI technologyTamil Nadu Governor Rajendra Arlekarcorneal transplantrefractive surgeries
ShareTweetSendShare
Previous Post

வேளாண்மை பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் – ஹோட்டல் தொழிலாளி மகள் முதலிடம்!

Next Post

மக்கள் பிரச்னைகளை தெரிவித்தால் அரசிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் – ஆளுநர் அர்லேகர்

Related News

திமுக ஆட்சிக்கும் தற்போதைய தவெக ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பழமுதிர்சோலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவிற்கு எதிரான 2-வது டி-20 போட்டி : இங்கிலாந்து வெற்றி!

உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது மொரோக்கோ

மக்கள் பிரச்னைகளை தெரிவித்தால் அரசிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் – ஆளுநர் அர்லேகர்

வேளாண்மை பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் – ஹோட்டல் தொழிலாளி மகள் முதலிடம்!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போதும் மனிதாபிமானத்துடன் செயல்படுவது முக்கியம் – ஆளுநர் அர்லேகர்

இந்தியாவில் மட்கும் பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவன எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் – போலீஸ் விசாரணை!

இந்தியாவை உலகளாவிய உயர் தொழில்நுட்ப உற்பத்தி மையமாக மாற்றுவதில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியம் – பிரதமர் மோடி

ஜூலை 20ம் தேதி கூடும் நாடாளுமன்றம்; முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பு

வென்ற தீர வேண்டும்; நிர்வாகிகளிடம் இபிஎஸ் வலியுறுத்தல்

தவெகவில் சேரக் கூறி அழுத்தம்; அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

125 ஆண்டுகள் பழமையான குருத்வாராவை இடித்த பாகிஸ்தான் : இந்தியா கடும் கண்டனம் – சிறப்பு தொகுப்பு!

சீனாவை கழற்றிவிடும் ஜப்பான் : பிரதமர் மோடி- தகாய்ச்சி சந்திப்பின் பின்னணி – முழு விவரம்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies