வயல் வெளியா? வைர சுரங்கமா? : வைர வேட்டையில் கிராம மக்கள்!
Sep 12, 2026, 07:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வயல் வெளியா? வைர சுரங்கமா? : வைர வேட்டையில் கிராம மக்கள்!

Murugesan M by Murugesan M
Aug 26, 2025, 07:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆந்திராவில் வயல் வெளியில் கிடைக்கும் வைரக் கற்கள் சாதாரண விவசாயிகளின் வாழ்க்கையே ஜொலிக்க வைத்து வருகின்றன. பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வைரக்கற்களைத் தேடி வயல்வெளியை நாடிய மக்கள், அதிர்ஷ்டத்திற்காகக் காத்துக்கிடக்கின்றனர்.

அதிர்ஷ்டம்.. சமானியரைத் திடீர் கோடீஸ்வரராக மாற்றும், வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

ஆந்திராவில் அப்படி அடித்த அதிர்ஷ்டம் ஒன்று, சமானியர்கள் பலரைப் பல லட்சங்களுக்கு அதிபதிகளாக்கியுள்ளது.

ஆந்திராவின் ராயலசீமா, கர்னூர், அனந்தபூர் மாவட்டங்களில் தற்போது தலைகாட்டியுள்ள மழை, வயல்வெளிகளில் அழுக்கு படிந்திருந்த வைரக்கற்களை ஜொலிக்க வைத்திருக்கிறது. இதன் காரணமாக வயல் வெளிகளில் விவசாயிகளும், கிராம மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து விலைமதிப்பற்ற வைரக்கற்களைச் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

மழைக்குக் குளிக்கும் நிலங்களில் இருந்து வைரக்கற்களை எடுப்பதன் மூலம் தங்களது வாழ்க்கையையே மாற்றிக் கொள்ளக் கிராம மக்கள் விரும்புகிறார்கள். அதிர்ஷ்ட காற்று தங்கள் பக்கம் திரும்ப வேண்டும் என்று காத்திருக்கிறார்கள்…

பெரவலி கிராமத்தில் விவசாயத் தொழிலாளியான வெங்கடேஸ்வர ரெட்டி, உள்ளூர் வியாபாரி ஒருவருக்கு 15 லட்சத்திற்கு வைரத்தை விற்றதாகப் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அனந்தபூர் மாவட்டத்தில் நில உரிமையாளரான பஜ்ரங்லால், தனது 40 ஏக்கர் நிலத்தில் கிராம மக்கள் வைரக் கற்களைத் தேடி வருவதாகவும், அதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் கூறினார்.

வைரத்தைத் தேடும் மக்களுக்குத் தண்ணீர், உணவு கூட தனது குடும்பத்தினர் வழங்குவதாகத் தெரிவித்தார் கர்னூல் மாவட்டத்தில் உள்ள மடிகேரா பகுதியைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீனிவாசுலு, அரியவகை வைரத்தைக் கண்டுபிடித்து அதனை 2 கோடி ரூபாய்க்கு விற்பனைச் செய்த செய்திகளும் கேள்விப்படுபவர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன.

இதுபோன்ற நம்பக்கையூட்டும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வரும் நிலையில், இந்த ஆண்டு எத்தனைக் கோடீஸ்வரர்கள் வைரக் கற்களால் ஜொலிக்கப் போகிறார்கள் என்பதை இங்குள்ள கிராம மக்கள் எண்ணிக் கொண்டே தேடும் பணியைத் தொடர்கிறார்கள். அவர்களது தேடலுக்குத் தீர்வு கிடைக்குமா என்பதே பலரது எதிர்பார்ப்பு.

Tags: ஆந்திராField? Diamond mine? : Villagers on a diamond huntdiamondவயல் வெளியில் கிடைக்கும் வைரக் கற்கள்
Share
Tweet
SendShare
Previous Post

தவெக மாநாட்டில் பவுன்சர் தாக்கியதாக இளைஞர் குற்றச்சாட்டு!

Next Post

விடியா திமுக அரசு வீழ்ந்தால் மட்டுமே தமிழகத்தின் இருள் நீங்கும் : நயினார் நாகேந்திரன்

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies