ஆந்திரா : ஐடி வேலையை துறந்து குடும்ப தொழிலை கையில் எடுத்த இளைஞர்!
Aug 16, 2026, 04:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆந்திரா : ஐடி வேலையை துறந்து குடும்ப தொழிலை கையில் எடுத்த இளைஞர்!

Murugesan M by Murugesan M
Nov 24, 2025, 01:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆந்திராவில் ஐடி வேலையை துறந்த இளைஞர் ஒருவர் மண்பாண்ட தொழிலைக் கையில் எடுத்து இரட்டிப்பு வருமானத்தை ஈட்டி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விஜயவாடாவை சேர்ந்த சாய் கோபி என்ற இளைஞர் ஐடி துறையில் பணியாற்றி வந்தார். அதிக பணிச் சுமை காரணமாக மனு அழுத்தத்திற்கு உள்ளான சாய் கோபி ஒரு கட்டத்தில் தனது ஐடி வேலையைத் துறந்தார்.

பின்னர் தங்களது பாரம்பரிய வேலையான மண்பாண்ட தொழிலைத் தீவிரமாகச் செய்து வருகிறார். மண்பாண்ட தொழிலில் உள்ள நுட்பங்களை கற்றுக் கொண்ட சாய் கோபி தற்போது பானைகள் மற்றும் பாரம்பரிய சமையல் பாத்திரங்களை களிமண்ணால் செய்து அசத்தி வருகிறார்.

ஐடி வேலையில் மாத சம்பளமாக 50 ஆயிரம் ரூபாயை பெற்று வந்த சாய் கோபி, தற்போது குடும்ப தொழிலான மண்பாண்ட தொழில் மூலம் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை வருவாய் ஈட்டி வருவது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

Tags: ஆந்திராAndhra Pradesh: A young man quit his IT job and took over the family business
Share
Tweet
SendShare
Previous Post

கர்நாடகா : பெயிண்ட் வாங்க சென்றவர் மாரடைப்பால் பலி – சிசிடிவி வைரல்!

Next Post

வோல்கெல் விமானப்படை தளத்தின் மீது பறந்த மர்ம ட்ரோன்கள்!

Related News

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப்பற்றுக்கு முன்னுதாரணம்; ராணுவப்பேட்டை என அடைமொழியுடன் அழைக்கப்படும் கிராமம்

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி…. – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies