கடலூர் : போலி நகையை அடகு வைத்து ரூ.1.90 லட்சம் மோசடி – இருவர் கைது!
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அடகுக் கடையில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், அரசூரைச் சேர்ந்தவர்கள் ...
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அடகுக் கடையில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், அரசூரைச் சேர்ந்தவர்கள் ...
கோவை மாவட்டம கருமத்தம்பட்டியில் மதுபானத்தைப் பாரில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனைச் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். கருமத்தம்பட்டியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகத் தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் ...
தடை செய்யப்பட்ட பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்புடன் தொடர்புடைய இருவரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்பு, ...
கோவை மாவட்டம் சூலூரில் காரில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். சூலூர் அருகே சிலர் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் ...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில், ஓலா நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகப் போலியான பணியாணை வழங்கி 50க்கும் மேற்பட்டோரிடம் 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில், இருவர் ...
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே விவசாயி கொலை வழக்கில் உறவினர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். அத்தனூர்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்த முனியன் என்பவர் பிப்ரவரி ...
கோவை க.க.சாவடி பகுதியில் காரை வழிமறித்து ஒன்றே கால் கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். கேரளாவைச் சேர்ந்த நகை வியாபாரியான ஜெய்சன் ...
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரில், 129 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி, 21 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். ராகவேந்திரா நகரைச் சேர்ந்த முத்துப்பெருமாள் என்பவர் ...
சென்னை பாடியில் உள்ள பிரபல தனியார் நகைக்கடையில் 443 கிராம் தங்கம் மற்றும் வைர நகைகளைக் கையாடல் செய்த இரு ஊழியர்களைப் போலீசார் கைது செய்தனர். சிவகங்கையைச் ...
சென்னை விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விருகம்பாக்கம் கணபதிராஜா பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், வழக்கறிஞரான வெங்கடேசன் மற்றும் அவரது கார் ஓட்டுநர் கார்த்திக் ஆகியோர் தங்கியிருந்தனர். அண்மையில் அவரது வீடு ...
தங்கக் கட்டிகளைத் தருவதாகக் கூறி ஏமாற்றி 48 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றிய புகாரில், இருவரை ராஜபாளையம் காவல்துறை கைது செய்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்குக் குறைந்த விலையில் தங்கக் கட்டிகள் விற்பனைக்கு ...
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே இருசக்கர வாகனங்கள் இடித்து கொண்டதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பள்ளி கிழக்கு பகுதியை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies