கோவை : காரை வழிமறித்து ஒன்றே கால் கிலோ தங்கம் கொள்ளை - இருவர் கைது!
Jun 22, 2026, 07:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : காரை வழிமறித்து ஒன்றே கால் கிலோ தங்கம் கொள்ளை – இருவர் கைது!

Murugesan M by Murugesan M
Jun 30, 2025, 03:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை க.க.சாவடி பகுதியில் காரை வழிமறித்து ஒன்றே கால் கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

கேரளாவைச் சேர்ந்த நகை வியாபாரியான ஜெய்சன் ஜேக்கப் என்பவர் கடந்த 13ஆம் தேதி சென்னையில் இருந்து ஒன்றே கால் கிலோ தங்கத்தை வாங்கி கொண்டு தனது கடை ஊழியர் விஷ்ணு என்பவருடன் திருச்சூர் திரும்பினார்.

கோவை அருகே சென்றபோது லாரியில் வந்த மர்மகும்பல், ஜெய்சன் ஜேக்கப் மற்றும் கடை ஊழியரை தாக்கி தங்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றது.

இது குறித்த புகாரின்பேரில் க.க.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அத்துடன், மர்ம கும்பலைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் தங்கத்தைக் கொள்ளையடித்துச்  சென்றவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, ஆலப்புழாவை சேர்ந்த அன்சத், விஷ்ணு ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Tags: இருவர் கைதுCoimbatore: One and a quarter kilos of gold stolen by hijacking a car - two arrestedதங்கம் கொள்ளை
ShareTweetSendShare
Previous Post

காசா : குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

Next Post

ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை – பக்தர்கள் தரிசனம்!

Related News

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies