உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி - Tamil Janam TV

Tag: உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

பொது வளங்கள் அனைத்துச் சமூக மக்களுக்கும் பாகுபாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை கிளை

குடிநீர் உள்ளிட்ட பொது வளங்கள் அனைத்துச் சமூக மக்களுக்கும் பாகுபாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி வன்கொடுமை ...

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் : வழக்கு விசாரணையை ஒத்திவைப்பு – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில் அறநிலையத்துறை நிலைப்பாடு குறித்து எழுத்துப்பூர்வமாக மனுத்தாக்கல் செய்யப்படாததால் வழக்கு விசாரணையை வரும் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை ...

ஓரணியில் தமிழ்நாடு : OTP எண்ணை பெறுவதற்கு திமுகவிற்கு இடைக்கால தடை – உயர்நீதிமன்ற உத்தரவு!

ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வாக்காளரிடம் உள்ள செல்போன் எண்ணிற்கு வரும் OTP எண்ணைப் பெறுவதற்கு திமுகவிற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ...

மத நம்பிக்கையில் தலையிட இயலாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை!

சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோயில் தேரோட்டத்தில், அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரிய வழக்கினை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வரும் 8 ஆம் தேதி கண்டதேவி ஸ்ரீ ...

போக்சோ வழக்குப்பதிவு செய்யாத காவல் ஆய்வாளர், காவல் பணிக்குத் தகுதியற்றவர் : உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!

மகள் இறப்பிற்குக் காரணமான நபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யாத காவல் ஆய்வாளர், காவல் பணிக்குத் தகுதியற்றவர் என உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டமாகத் தெரிவித்துள்ளது. ராமநாதபுரத்தைச் ...

சங்கர நாராயணசாமி கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்டு முறையாக பராமரிக்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

நெல்லை சங்கர நாராயணசாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்டு முறையாகப் பராமரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை சங்கர ...

இளைஞரிடம் எந்த ஆயுதமும் இல்லாத நிலையில் காவல்துறை தாக்கியது ஏன்? : உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

திருப்புவனம் காவல் நிலையத்திற்கு வந்த இளைஞரிடம் எந்த ஆயுதமும் இல்லாத நிலையில் அவரை காவல்துறை தாக்கியது ஏன் என, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. சிவகங்கை ...

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா : தமிழில் மந்திரங்கள் ஓத கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓத கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை ...

தேசிய முதியோர் மையங்கள் : மத்திய, மாநில அரசுகள் உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிலளிக்க உத்தரவு!

தேசிய முதியோர் மையங்கள் அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சாலையோரங்களில் முதியோர்களைத் தவிக்கவிட்டுச் செல்லும் ...

மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது : உயர்நீதிமன்ற மதுரை கிளை

மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. லஞ்ச வசூல் குறித்து ஊடகங்களில் பேட்டியளித்ததற்காக டாஸ்மாக் விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் ...

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் என்ன? : நீதிபதிகள் கேள்வி!

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் என்னவென, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ஜாக்டோ ஜியோ சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க ...