உறவினர்கள் சாலை மறியல் - Tamil Janam TV

Tag: உறவினர்கள் சாலை மறியல்

செங்கம் அருகே சாலை விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!

செங்கம் அருகே சாலை விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் லாரி ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையின் குறுக்கே ...

திண்டுக்கல் : திமுக பிரமுகர் கொலை – உறவினர்கள் சாலை மறியல்!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டுப்பட்டியை சேர்ந்த முருகன் ...

ஸ்ரீபெரும்புதூர் இளைஞர் தற்கொலை : உறவினர்கள் சாலை மறியல்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இளைஞரின் தற்கொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராபேட்டையை சேர்ந்த ரஞ்சித், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் உள்ள ...

வீரவநல்லூரில் பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை – உறவினர்கள் உடலுடன் சாலை மறியல்!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தனியார் பள்ளி வளாகத்தில் இருந்த வாகனத்தின் மீது உறவினர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தால் ...

கிருஷ்ணகிரி : காரில் கடத்தப்பட்ட சிறுவன் : உறவினர்கள் சாலை மறியல்!

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் 13 வயது சிறுவன் காரில் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவனட்டியை சேர்ந்த சிவராஜ் என்பவரது 13 ...

திருச்சி : மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம மரணம் – உறவினர்கள் சாலை மறியல்!

திருச்சி அருகே  மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த மூன்று மணி நேரத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில் உரிய விசாரணை கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறுகனூர் அருகே சக்சீடு எனும் ...

தீ விபத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்களுக்கு  உரிய சிகிச்சை வழங்கவில்லை – உறவினர்கள் சாலை மறியல்!

தஞ்சையில் தீ விபத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்களுக்கு உரியச் சிகிச்சை வழங்கப்படவில்லை என் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த 24-ம் தேதி தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையின் ...

கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!

தொட்டியம் அருகே கொலை சம்பவத்தை ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் கல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, குமார், சந்துரு ஆகியோரை ...

இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்!

கடலூர் அருகே இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் மா.கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகள் பூமிக்கா, அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ...