சிதம்பரம் அருகே 5 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தொடர் மழையால் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். டிட்வா புயல் காரணமாகக் கடலூர் ...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தொடர் மழையால் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். டிட்வா புயல் காரணமாகக் கடலூர் ...
கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தில் கஞ்சா போதையில் 4 பேரை கொடூரமாக தாக்கி ரீல்ஸ் வீடியோ எடுத்த ரவுடியை போலீசார் சுட்டு பிடித்தனர். விருத்தாச்சலத்தில் கஞ்சா போதையில் சுற்றிய ரவுடிகள் சிலர் பொதுமக்களை பீர் ...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி, இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் லால்கான் தெருவில் அமைந்துள்ள பள்ளிவாசலில் அதிக வருமானம் ...
விருத்தாச்சலத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பட்டா கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிக்குப்பம் கிராமத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே அடகு வைத்த நகையை மீட்க சென்ற நபர் ஒருவரை தனியார் நிறுவன ஊழியர்கள் அறையில் வைத்து பூட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி ...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் வேன் ரயில்வே கேட்டில் மோதி கவிழ்ந்த விபத்தில் ஒன்பது மாணவர்கள் படுகாயமடைந்தனர். விருத்தாச்சலம் அருகே உள்ள பவளங்குடி ...
கடலூர் அருகே மீனவ கிராம ஊர் தலைவரை தேர்ந்தெடுப்பதில் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சோனாங்குப்பம் மீனவ கிராமத்திற்கான தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் போலீசார் முன்னிலையில் ...
கடலூர் ரயில் விபத்தில் படுகாயமடைந்த மாணவர் விஸ்வேஷ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே மூடப்படாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ...
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில் 24-வது புத்தகக் கண்காட்சி தொடங்கியது. இதில் 130 பதிப்பகங்களைச் சேர்ந்த, 170 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சிக்கு முதல் நாளிலேயே வருகை தந்த ...
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் ரயில் நிலையத்தில் நின்ற பல்லவன் விரைவு ரயிலை வரவேற்ற பாஜக-வினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பெண்ணாடம் ரயில் நிலையத்தில் பல்லவன் விரைவு ...
கடலூரில் உரிய ஆவணங்களின்றி ஆம்னி பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்ட 40 லட்ச ரூபாய் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் காவல்துறையினர் வழக்கம்போல் சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ...
கடலூர் அருகே லாரி ஓட்டுநர்களைத் தாக்கி மர்மநபர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி - நாகை தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வரும் நிலையில், ...
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பல லட்சம் ரூபாயைக் கடனாகப் பெற்று மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரத்தைச் சேர்ந்த குமார், சண்முகவேல் என்பவருக்கு 23 லட்சம் ரூபாய் கடனாகக் கொடுத்து கிரையமாக அவரது ...
குடியிருக்க இடம் வழங்கக் கோரி கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். பாதிரிக்குப்பம் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிகளுக்காகச் ...
சிதம்பரம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள் குறித்து கடலோர காவல் படையினர் மற்றும் மீன்வளத் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சாமியார் பேட்டை கடற்கரைக்கும் வேலைங்கிராயன்பேட்டை கடற்கரைக்கும் ...
கடப்பாரையுடன் வீடுகளில் வரி வசூலுக்குச் செல்லும் கடலூர் மாநகராட்சி ஊழியர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சியாகக் கடலூர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் நிதி சிக்கலைத் தீர்க்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக வரி பாக்கியை வசூலிப்பதில் ...
கடலூர் அருகே இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் மா.கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகள் பூமிக்கா, அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ...
கடலூர் மாவட்டம் மலையடிக்குப்பதில் தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து முந்திரிக் கன்றுகள் நடும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். ...
புவனகிரி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் 10 ரூபாய் கூடுதலாக வாங்கிய விவகாரத்தில், "தமக்கு அமைச்சரைத் தெரியும், எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் அளித்துக்கொள்" எனப் பேசிய ...
சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை தொடர்பான பிரச்சனையில் அரசு ஐடிஐ மாணவர்களை, கஞ்சா வியாபாரிகள் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு ஐடிஐ ...
விருத்தாச்சலத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த பெண்ணை பலமாக தாக்கிவிட்டு சுமார் 4 சவரன் நகை வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மேட்டுத்தெருவை ...
கடலூரில் அடுத்தடுத்து காணாமல்போன இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் போலீசார் விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எம்.புதூர் மற்றும் டி.புதூர் பகுதிகளைச் சேர்ந்த அப்புராஜ் மற்றும் சரண்ராஜ் ...
கடலூர் மாவட்டம் சிறுப்பாக்கம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இப்பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள ...
கடலூர் அருகே அரசு மாதிரி பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies