அசாம் மாநிலத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை!
அசாம் மாநிலத்தின் திப்ருகர் பகுதியில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அசாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திப்ருகர் பகுதியில் ...
அசாம் மாநிலத்தின் திப்ருகர் பகுதியில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அசாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திப்ருகர் பகுதியில் ...
இமாச்சலப்பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக 5 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் ...
கர்நாடக மாநிலம் மங்களூருவில் கனமழையால் சுற்றுச்சுவர் இடிந்து விழும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மங்களூருவில் கடந்த சிலநாட்களாகக் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர் மழையால் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக ...
நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் கனமழை பெய்து வருவதால் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ...
கர்நாடக மாநிலம், உத்தர கன்னடம் மாவட்டத்தில் உள்ள கார்வார் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக ஒரே நாளில் கனமழை கொட்டி தீர்த்தது. கார்வாரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த ...
அருணாசலப்பிரதேசத்தில் தொடரும் கனமழையால் அங்குள்ள பல்வேறு இடங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால், தாழ்வான பகுதிகள் மூழ்கின. இதனால், மக்கள் ...
அசாம் மாநிலத்தில் வரலாறு காணாத வகையில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் குளம்போல் மழைநீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகினர். ...
கேரளாவில் நீடித்துவரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வழக்கத்தைவிட முன்கூட்டியே கடந்த 24-ம் தேதி தென்மேற்கு ...
அசாம் மாநிலம், கவுகாத்தியில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில், அசாமின் கவுகாத்தியில் பெய்த மழையால் பல்வேறு ...
நீலகிரி மாவட்டம் உதகையில் கனமழை காரணமாகப் பாறைகள் உருண்டு விழுந்து சாலைகள் சேதமடைந்தன. நீலகிரியில் 2 நாட்களாக அதேகனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ...
நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெய்து வரும் கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் கிராம மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் ...
நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த பென்ச்மார்க் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் தடுப்புச் சுவர் இடிந்து சாலையில் விழுந்தது. இதனால் சிறிது நேரம் அங்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்குச் சென்ற நெடுஞ்சாலைத் துறையினர் சாலையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், ...
திருவனந்தபுரத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், வேரோடு சாய்ந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. ...
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தலைநகர் சிட்னிக்கு வடக்கே ...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. கணபதி அக்ரஹாரம், பட்டுக்குடி, மணலூர் உள்ளிட்ட ...
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு போதிய நிவாரணம் வழங்காத தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் பலத்த ...
கோவை மாவட்டம் காரமடையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. காரமடை மற்றும் ...
திருப்பூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், மரங்கள், மின் கம்பங்கள் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சூறை ...
திருப்பூரில் பெய்த கனமழையால் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியது. திருப்பூரில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியது. கொங்கு பிரதானச்சாலை, பெத்திசெட்டிபுரம், அறிவொளி ...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஒருமணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாகப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ...
கள்ளக்குறிச்சி அருகே கொட்டித்தீர்த்த கனமழையில் நனைந்து 10 டன் நெல் சேதமடைந்த நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்காததே சேதத்திற்கு காரணம் எனக்கூறி விவசாயிகள் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies