கன்னியாகுமரி மாவட்டம் - Tamil Janam TV

Tag: கன்னியாகுமரி மாவட்டம்

நவராத்திரி விழாவில் முன்னுதித்த நங்கை அம்மன் பங்கேற்பது மரபு!

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் உள்ள முன்னுதித்த நங்கை அம்மனின் விக்கிரகம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் ...

குளச்சல் அருகே சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

குளச்சல் அருகே உடல் எடையைக் குறைக்கப் பழங்களை மட்டும் சாப்பிட்டு வந்த சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ...

கன்னியாகுமரி : ஜெபம் செய்வதாக கூறி இளம் பெண்ணிடம் அத்துமீறிய மதபோதகர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே நோய் குணமாகத் தனிமையில் ஜெபம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணிடம் அத்துமீறிய மதபோதகரை போலீசார் கைது செய்தனர். தக்கலையை சேர்ந்த பெண்ணுக்குத் திருமணமாகி ...

கன்னியாகுமரி : சிறுவனை கொன்று பீரோவில் ஒளித்து வைத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், கடியபட்டணம் அருகே நகைக்காக நான்கு வயது சிறுவனைக் கொன்று, சடலத்தைப் பீரோவில் ஒளித்து வைத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி பத்மநாபபுரம் கூடுதல் ...

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 சிறுவர்களை காப்பாற்றிய தொழிலாளி உயிரிழந்த சோகம்!

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்களைக் காப்பாற்றிய தொழிலாளி, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ...

கன்னியாகுமரி : கோயில் உண்டியலை திருட முயன்ற கொள்ளையர்கள்!

கன்னியாகுமரி மாவட்டம், குன்னம்பாறை பகுதியில் கோயில் உண்டியலை திருட முயன்ற கொள்ளையர்கள் சிசிடிவி கேமராவை பார்த்ததும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இக்கோயில் அருகே மர்மநபர்கள் நடமாட்டம் இருப்பதாகக் ...

நிதி நிறுவன மோசடி வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் : பினராயி விஜயன் உத்தரவு!

நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தின் 600 கோடி ரூபாய் மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், ...