சிவகங்கை : கண்மாய் கடந்து வீடுகளை சூழ்ந்த தண்ணீர் – கிராம மக்கள் அவதி!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கண்மாய் நீர் வீடுகளை சூழ்ந்ததால் கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விரகனூர் மதகு அணையில் இருந்து மேல வெள்ளூரில் உள்ள கண்மாய்க்கு ...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கண்மாய் நீர் வீடுகளை சூழ்ந்ததால் கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விரகனூர் மதகு அணையில் இருந்து மேல வெள்ளூரில் உள்ள கண்மாய்க்கு ...
ராணிப்பேட்டை அடுத்த விநாயகபுரம் கிராமத்தில் 20 நாட்களுக்கும் மேலாகக் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் மக்கள் கடும் அவதியடைந்தனர். தலங்கை ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட ...
சிவகங்கை அருகே பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சாலை 5 மாதங்களாகியும் பணிகள் நிறைவு பெறாததால் 5 கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர். காளையார்கோவில் ஒன்றியத்திற்கு ...
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே சடலத்தைப் புதைக்க முடியாமல் கிராம மக்கள் அவதியடைந்தனர். சென்னிமலைப்பாளையம் பகுதியில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள குளம் நிரம்பிக் காணப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் வசித்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies