சிவகங்கை : 5 மாதங்கள் ஆகியும் நிறைவு பெறாத சாலை பணிகள் - கிராம மக்கள் அவதி!
May 14, 2026, 07:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிவகங்கை : 5 மாதங்கள் ஆகியும் நிறைவு பெறாத சாலை பணிகள் – கிராம மக்கள் அவதி!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சாலை 5 மாதங்களாகியும் பணிகள் நிறைவு பெறாததால் 5 கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர்.

காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட இலந்தமங்களம், சானாகுளம், மாங்காட்டுப்பட்டி உட்பட 5 கிராமங்களில் புதிதாகச் சாலை அமைக்கக் கடந்த ஆண்டு பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் 4 கோடியே 26 லட்சத்தி 672 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

இதனையடுத்து, பழைய சாலையை அகற்றிவிட்டு புதிதாகச் சாலை அமைக்கப்பட்டதாகப் பதாகை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சாலைகள் குண்டும், குழியுமாகக் காணப்படுவதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், சாலை மோசமாக இருப்பதால் வாகனங்கள் பழுதாகிவிடும் என்று அவசர காலத்தில் கூட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வர மறுப்பதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் சாலையை உடனடியாக அமைத்துத் தர வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: கிராம மக்கள் அவதிSivaganga: Road works completed after 5 months - villagers suffer
ShareTweetSendShare
Previous Post

S I R படிவத்தை நிரப்பி ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Next Post

கழிவுநீர் பாலம் அமைக்க எதிர்ப்பு – நகர்மன்ற தலைவருடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

Related News

ரீல் அறுந்து போனது தெரியாமல் திமிராகப் பேசும் திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் கட்சி பதவிகள் பறிப்பு – எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை!

பேரவையில் பதிலளிக்காமல் வீட்டுக்குச் சென்று முதலமைச்சர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார் – உதயநிதி

தவெகவுக்கு எதிராக வாக்களித்த 22 அதிமுக எம்.எல்.ஏக்கள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக

ஆட்சிக்கு வருவதற்கு முன்கே குதிரை பேரம் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹரியானா உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

ஆபரேஷன் சிந்தூர்- பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கிய சீனாவுக்கு இந்தியா கண்டனம்!

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றார் ரங்கசாமி!

தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல – முதல்வர் விஜய் பதில்!

இன்றைய தங்கம் விலை!

சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு தேர்தலில் மக்கள் தக்க பதில் அளித்துவிட்டனர் – தத்தாத்ரேயா ஹோசபாலே

நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி!

தவெக அரசு தப்பிக்குமா? – பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மீது தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்!

தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி 15 சதவீதமாக உயர்வு!

நீட் வினாத்தாள் வெளியான விவகாரம் – இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies