குஜராத் - Tamil Janam TV

Tag: குஜராத்

வங்கதேசத்தை சேர்ந்த 4 அல்கொய்தா பயங்கரவாதிகள் குஜராத்தில் கைது – 5 மாநிலங்களில் என்ஐஏ சோதனை!

குஜராத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 4 அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 5 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். என்ஐஏ தரப்பு வெளியிட்டுள்ள ...

குஜராத்தில் மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு ஒத்திகை!

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு குஜராத்தில் மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும், சுதந்திர இந்தியாவின் இரும்பு மனிதருமான சர்தார் ...

குஜராத் : பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி!

குஜராத்தில் 80 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர். குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தின் வேராவல் நகரில் அதிகாலையில் 3 மாடி ...

குஜராத் : எரியும் ஸ்வஸ்திக் சின்னத்தில் கலைஞர்கள் நடனமாடி அசத்தல்!

நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகக் குஜராத்தில் நெருப்பால் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து கலைஞர்கள் நடனமாடினர். இந்தியாவில் துர்கா தேவியின் 9 வடிவங்களைப் போற்றும் வகையில், நவராத்திரி விழா ...

குஜராத் : ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து!

குஜராத் மாநிலம் பருச்சில் தனியாருக்குச் சொந்தமான ரசாயன ஆலையில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. பருச் மாவட்டம் பனோலியில் உள்ள சங்க்வி ஆர்கானிக்ஸ் என்ற தனியார் ரசாயன ஆலையில் திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. ...

குஜராத் : ரூ.2.38 கோடி மதிப்பிலான மதுபான பாட்டில்கள் அழிப்பு!

குஜராத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்களை போலீசார் அழித்தனர். குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் சட்டவிரோத மதுபான ...

குஜராத் : காம்பிரா பாலத்தில் சிக்கிக் கொண்டிருந்த டேங்கர் லாரி மீட்பு!

குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த டேங்கர் லாரி 28 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மற்றும் வதோதரா ...

குஜராத் : சுதந்திர தினத்தை ஒட்டி மூவர்ண கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

சுதந்திர தினத்தை ஒட்டி குஜராத்தில் மூவர்ணக் கொடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும்  வரும் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. ...

குஜராத் : சர்தார் சரோவர் அணையில் இருந்து 3.50 லட்சம் கனஅடி திறப்பு!

குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையில் இருந்து மூன்றரை லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நர்மதா மாவட்டத்தில் கனமழை காரணமாக ...

குஜராத் : மருத்துவ உபகரணங்கள் மிகுந்த பலனளிப்பதாக மக்கள் கருத்து!

குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் நிவாரண நிதியின் கீழ் வழங்கப்படும் மருத்துவ உபகரணங்கள் மிகுந்த பலனளிப்பதாகப் பயனாளிகள் தெரிவித்துள்ளனர். அந்த மாநிலத்தில் முதலமைச்சர் நிவாரண நிதியின் கீழ் அத்தியாவசிய சிகிச்சை மற்றும் ...

குஜராத் : தீப்பற்றி எரிந்த கனரக லாரி – போக்குவரத்து பாதிப்பு!

குஜராத் மாநிலம் கட்ச் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கனரக லாரி தீப்பற்றி எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காந்திதாம்-கண்ட்லா நெடுஞ்சாலையில் கனரக லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரி தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ...

குஜராத் : பாலம் இடிந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு!

குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. வதோதரா - ஆனந்த் நகரங்களை இணைக்கும் மஹிசாகர் ஆற்றின் மீதுள்ள காம்பிரா ...

குஜராத் : அரிசி ஆலை கிடங்கில் பயங்கர தீ விபத்து!

குஜராத் மாநிலம் கேதாவில் உள்ள அரிசி ஆலை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அருகேயுள்ள பகுதிகளிலும் தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவலறிந்த ...

குஜராத் : மழைநீர் புகுந்ததால் சாலையில் பழுதாகி நின்ற வாகனங்கள்!

குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலையில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் புகுந்து வாகனங்கள் பழுதாகி நின்றதால், அவற்றைப் பயணிகள் உதவியுடன் ...

குஜராத் : ரத யாத்திரையில் தறிகெட்டு ஓடிய கோயில் யானைகள்!

குஜராத் மாநிலம் அகமதாபாத் ரதயாத்திரையில் கோயில் யானைகள் தறிகெட்டு ஓடியதால் பக்தர்கள் பீதியடைந்தனர். புரி ஜெகந்நாதரின் ரதயாத்திரை ஒடிசா மட்டுமின்றி , மேற்கு வங்கம், குஜராத் போன்ற ...

குஜராத் : லாரி மறைத்து கடத்தி வந்த ரூ.89.32 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்!

குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் லாரியில் மறைத்துக் கடத்திக் கொண்டு வரப்பட்ட 6 ஆயிரத்து 696 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மோர்பி நகரில் ராஜ்காட் நெடுஞ்சாலையில் ...

நாட்டை உலுக்கிய விமான விபத்து : இரட்டை எஞ்சின்கள் செயலிழப்பு காரணம்?

குஜராத்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சிலமணி நொடிகளிலேயே கீழே விழுந்து நொறுங்கித் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.  நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த ...

குஜராத் : முட்டை, இறைச்சி இல்லாத உலகின் முதல் சைவ நகரம்!

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா நகரம் இறைச்சி, முட்டை உட்பட அனைத்து வகையிலான அசைவ உணவுகளைத் தடை செய்து உலகின் முதல் சைவ நகரமாக உருவெடுத்துள்ளது. 2014-ம் ஆண்டு ...

அகமதாபாத் : சாலை விபத்தில் தீப்பிடித்து எரிந்த 2 லாரிகள்!

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 லாரிகள் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையோரம் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது, அதே சாலையில் வேகமாக ...

வளர்ச்சியடைந்த பாரதம் என்பதே இந்தியாவின் குறிக்கோள் : பிரதமர் மோடி

பாதுகாப்புப் படைகளும், பொருளாதாரமும் வலுவாக இருக்கும்போது மட்டுமே வளர்ச்சியடைந்த பாரதம் சாத்தியமாகும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் தாஹோத் பகுதி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு  உரையாற்றிய அவர், பாகிஸ்தானின் ஒரே ...

குஜராத் : சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு!

குஜராத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட வீடுகளை இடிக்கும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில், குஜராத்தில் உரிய ஆவணங்கள் இன்றி குடியிருந்த 6 ...

குஜராத் : குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து!

குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. சிலகோட்டா கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனப் பரவியதில் ஏராளமான ...

குஜராத் : கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

குஜராத்தில் போதைப் பொருள் கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்ட ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. போதைப் பொருள் கும்பல் சர்வதேச எல்லையைத் தாண்டி படகில் தப்பிச் சென்றதாகக் ...

குஜராத் : பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து – 14 பேர் பலி

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தீ 14 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியானது தொடர்ந்து ...

Page 1 of 2 1 2