வங்கதேசத்தை சேர்ந்த 4 அல்கொய்தா பயங்கரவாதிகள் குஜராத்தில் கைது - 5 மாநிலங்களில் என்ஐஏ சோதனை!
Jun 14, 2026, 10:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வங்கதேசத்தை சேர்ந்த 4 அல்கொய்தா பயங்கரவாதிகள் குஜராத்தில் கைது – 5 மாநிலங்களில் என்ஐஏ சோதனை!

Murugesan M by Murugesan M
Nov 13, 2025, 02:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 4 அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 5 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

என்ஐஏ தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத்தின் அகமதாபாத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 4 அல்கொய்தா பயங்கரவாதிகளை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளதாகவும், 4 பேரும் அல்கொய்தா அமைப்புக்கு நிதி திரட்டுதல், இளைஞர்களை அமைப்பில் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான 4 பயங்கரவாதிகளிடம் இருந்து பல்வேறு ஆணவங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியா, மேற்குவங்கம், திரிபுரா, மேகாலயா, ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைதான 4 அல்கொய்தா பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ள கூட்டாளிகள் மற்றும் சந்தேக நபர்கள் தங்கியுள்ள இடங்களில் சோதனை நடத்தி வருவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

Tags: Car Blastகுஜராத்4 Al-Qaeda terrorists from Bangladesh arrested in Gujarat - NIA raids in 5 statesஎன்ஐஏ சோதனை
ShareTweetSendShare
Previous Post

அமர் பிரசாத் வீட்டு வாசலில், உருது மொழியில் “அல்லாஹ்” என்று எழுதிய நபரிடம் போலீசார் விசாரணை!

Next Post

செர்பியா : அமெரிக்க அதிபர் டிரம்பின் மருமகன் ஹோட்டல் கட்ட எதிர்ப்பு!

Related News

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies