நிகிதாவின் நகை திருட்டு தொடர்பான விசாரணையை தொடங்கியது சிபிஐ!
பேராசிரியை நிகிதாவின் நகை திருட்டு தொடர்பான வழக்கின் முதற்கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கி உள்ளது. கடந்த ஜூன் மாதம் நகைத் திருட்டு தொடர்பான புகாரில் சிவகங்கை மாவட்டம் ...
பேராசிரியை நிகிதாவின் நகை திருட்டு தொடர்பான வழக்கின் முதற்கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கி உள்ளது. கடந்த ஜூன் மாதம் நகைத் திருட்டு தொடர்பான புகாரில் சிவகங்கை மாவட்டம் ...
மடப்புரம் கோயில் காவலாளி லாக்கப் மரண வழக்கில் சிபிஐ அதிகாரிகளின் விசாரணை திருப்திகரமாக உள்ளதாக, அஜித்குமாரின் சகோதரர் தெரிவித்துள்ளார். மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் மரண ...
திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கை விசாரித்துவரும் சிபிஐ அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை பக்தர்கள் விடுதியில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்கள் தாக்கி இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த ...
சைபர் மோசடிகளில் மியூல் வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாக 42 இடங்களில் சிபிஐ நாடு தழுவிய சோதனைகளைத் தொடங்கியது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சிபிஐ, ஆப்ரேஷன் சக்ரா-வி நடவடிக்கையின் ...
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றுவது தேவையற்றது எனத் தமிழக டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு ...
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்ற சட்டவிரோத தாதுமணல் கொள்ளை தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies