ஜம்மு-காஷ்மீர் - Tamil Janam TV

Tag: ஜம்மு-காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீர் : அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட வெளிநாட்டு பக்தர்கள்!

ஜம்மு-காஷ்மீரின் அமர்நாத் பனி லிங்கத்தைத் தரிசிக்க வெளிநாட்டுப் பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டனர். கடந்த 3-ஆம் தேதி பஹல்காம் மற்றும் பால்டால் ஆகிய இரட்டை பாதைகளில் அமர்நாத் யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரை தொடங்கியதில் இருந்து இரண்டு ...

அல் -கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது – குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார்!

அல் - கொய்தா பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு பேரை, குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஜம்மு - காஷ்மீர் மற்றும் அண்டை ...

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ஜேசிபி இயந்திரம் விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிஷ்த்வார் மாவட்டத்தின் டச்சான் பகுதியில் ஜேசிபி இயந்திரம் சாலையில் இருந்து விலகி தர்ஷீ நுல்லா என்ற ...

ஜம்மு-காஷ்மீர் : சாலை விபத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் 5 பேர் காயம்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உதம்பூர் அருகே கார் மீது லாரி மோதியதில் 5 பேர் காயமடைந்தனர். பட்டல் பல்லியன் அருகே அமர்நாத் யாத்ரீகர்கள் 8 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 5 யாத்ரீகர்கள் காயமடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த மீட்புப் படையினர் காயமடைந்த ...

ஜம்மு-காஷ்மீர் : அரிய வகை எறும்பு தின்னியை மீட்ட ராணுவத்தினர்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அக்னூரில் உள்ள ஜிக்ரியல் பட்டாலியனின் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே சுற்றித் திரிந்த அரிய வகை எறும்புத் தின்னியை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். பின்னர் ...

ஜம்மு-காஷ்மீர் – பேருந்து கவிழ்ந்து விபத்து – 10 பேர் காயம்!

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில், சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர். சுனேதர் நோக்கி பயணிகளுடன் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. ராம்நகர் அருகே பயணித்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, ...

ஜம்மு-காஷ்மீர் : சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஜம்மு-காஷ்மீரிலிருந்து பஞ்சாப் நோக்கி சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. லாகன்பூர் அருகே பயணித்தபோது சரக்கு ரயில் ...

ஜம்மு-காஷ்மீர் : ஆரத்தி நிகழ்வில் யாத்ரீகர்கள் நடனம்!

ஜம்மு-காஷ்மீரின் தாவி நதிக்கரையில் நடைபெற்ற ஆரத்தி  நிகழ்வில் பங்கேற்ற யாத்ரீகர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. தாவி நதிக்கரையில் நேற்று ஆரத்தி நிகழ்வு வெகு விமர்சையாக ...

ஜம்மு-காஷ்மீர் : சாலை பணிகளால் வீடுகள் சேதம் – மக்கள் போராட்டம்!

ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் நெடுஞ்சாலை பணிகளால் வீடுகள் சேதமடைந்ததால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஜோரியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியினால் மண்சரிவு ஏற்பட்டு சாலையோரத்தில் உள்ள ...

ஜம்மு-காஷ்மீர் : தாவி நதிக்கரையில் நடைபெற்ற ஆரத்தி!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தாவி நதிக்கரையில் நடைபெற்ற ஆரத்தியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். புனித சடங்காகக் கருதப்படும் இந்த நிகழ்வின்போது தாவி நதிக்கு ஆரத்தி காட்டப்பட்டது. இந்த நிகழ்வில் அமர்நாத் யாத்ரீகர்கள் ஏராளமானோர் கலந்து ...

ஜம்மு-காஷ்மீர் : விமரிசையாக நடைபெற்ற ஷங்க்பால் ஆலய திருவிழா!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தின் லதா தர் மலைப் பகுதியில் உள்ள ஷங்க்பால் ஆலய திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆலயம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,897 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் விழாவின் நிறைவு ...

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. பூஞ்ச்-ரஜோரியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட ...

ஜம்மு – காஷ்மீர் : தத்ரூபமாக ஒத்திகையில் ஈடுபட்ட பாதுகாப்பு படை வீரர்கள்!

அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காமில் பாதுகாப்பு ஒத்திகையில் வீரர்கள் ஈடுபட்டனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி முன்னேற்பாட்டு ...

ஜம்மு காஷ்மீர் : மிதமான மழையால் நிலவும் இதமான சூழல்!

ஜம்மு காஷ்மீரில் பெய்த மிதமான மழையால் அங்கு இதமான சூழல் நிலவுகிறது. கடந்த சில தினங்களாக ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து ...

ஜம்மு காஷ்மீர் : புல்வாமாவின் கிராமப் பகுதியில் தீ விபத்து!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள கசு கிராமப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. கிராமத்தில் உள்ள குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதன் விளைவாக அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், ...

ஜம்மு-காஷ்மீர் : வந்தே பாரத் ரயிலில் ஆர்வத்துடன் பயணித்த பொதுமக்கள்!

ஜம்மு காஷ்மீரில் நேற்று பிரதமர் தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணித்து வருகின்றனர். செனாப் நதியின் கிளை நதியான ஆஞ்சி ஆற்றின் ...

ஜம்மு காஷ்மீர் : பிரதமர் மோடியின் வருகையையொட்டி ரயில் நிலையத்தில் ஆய்வு!

பிரதமர் மோடியின் வருகையையொட்டி ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ரா ரயில் நிலையத்தில் அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஜம்மு காஷ்மீரின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை, ...

ஜம்மு-காஷ்மீர் : பாக். எல்லையோர மாநிலங்களில் போர்க்கால ஒத்திகை!

பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் போர்க்கால சூழல் ஒத்திகை நடைபெற்றது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. முன்னதாக ...

ஜம்மு-காஷ்மீர் ஆபரேஷன் ட்ருஷி-யின் கீழ் தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சிங்போரா பகுதியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மீதமுள்ள தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் இந்திய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பயங்கரவாத குழுக்கள் சத்ரூ வனப் பகுதிகளில் ...

ஜம்மு-காஷ்மீர் : 2 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்!

தெற்கு காஷ்மீரில் பதுங்கியிருந்த இரு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக அளிக்கப்பட்ட உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, அந்த மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் ...

ஜம்மு-காஷ்மீர் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் இந்திய ராணுவம்!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்சில் வீடு வீடாகச் சென்று, பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் உதவி செய்து வருகின்றனர். ஜம்மு முதல் ஜெய்சால்மர் வரையிலான எல்லைப் ...

3 நாட்களில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தொடர்ந்து வருவதாக ராணுவ மற்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களில், பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் ...

போர் நிறுத்தம் : இயல்பு நிலைக்கு திரும்பி எல்லைப் பகுதி!

போர் நிறுத்தம் எதிரொலியாக எல்லைப் பகுதிகளில் இயல்புநிலை திரும்பியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. போர் நிறுத்தம் நேற்று மாலை 5 மணிக்கு அமலுக்கு வந்தது. போர் நிறுத்தம் ...

ஜம்மு – காஷ்மீர் : பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆய்வு!

பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜம்மு - காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆறுதல் கூறினார். பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி ...

Page 2 of 3 1 2 3