ஜம்மு காஷ்மீர் : மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு!
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட மண்சரிவால் பல கிலோமீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ரம்பன் பகுதியில் உள்ள சம்பா செரியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் ...
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட மண்சரிவால் பல கிலோமீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ரம்பன் பகுதியில் உள்ள சம்பா செரியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் ...
ஜம்மு காஷ்மீர் ரம்பனில் மண்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட சாலையைச் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கனமழை காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை ஏற்பட்ட மண் சரிவால் போக்குவரத்து ...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து அனந்த்நாக் அரசு கல்லூரி மாணவிகள் பேரணி நடத்தினர். அப்போது இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள், பயங்கரவாதத்திற்கு எதிராகவும், அமைதி வேண்டியும் கைகளில் ...
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் 28 சுற்றுலாப்பயணிகள் கொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. பஹல்காமில் தங்கியுள்ள சுற்றுலாப்பயணிகள், தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாகச் சொந்த ஊர்களுக்குத் திரும்பி ...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த தமிழர்களின் நிலை மற்றும் அவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் சம்பவ ...
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஹால்கம் மாவட்டத்திற்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் 8 பேர், பைசாரன் பகுதியில் ...
நிலச்சரிவு காரணமாக ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராம்பன் முழுவதும் கடுமையான மழை மற்றும் பலத்த ...
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். லசானாவின் அடர்ந்த காட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், துப்பாக்கி ஏந்தி தீவிர கண்காணிப்பில் ...
ஜம்மு-காஷ்மீரின் கதுவா பிராந்தியத்தில் போலீசார்- பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. எல்லை பாதுகாப்புப் படையினருடன், அம்மாநில போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜ்பாக்கின் காதி ஜூதானா பகுதியில் பாதுகாப்புப் படையினரைக் கண்டதும், தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. கடந்த சில மாதங்களாகத் தோடா, சோனாமார்க், குல்காம், புல்வாமா என பல பகுதிகளில் தொடர் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. அந்தவகையில், குல்மார்க் பகுதியில் பனிப்பொழிவால் ...
ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு தாக்குதல்களை நடத்திய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய நபர் கொல்லப்பட்டுள்ளார். ரஜோரி மாவட்டம் தாங்ரி கிராமத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ...
ஜம்மு காஷ்மீரின் தால் ஏரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஸ்ரீநகரில் கடந்த சில நாட்களாக பெய்துவந்த கனமழையின் காரணமாக தால் ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் ...
ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ்சை எட்டியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பனிப்பொழிவு கடுமையாக இருந்தது. மார்ச் மாதம் ...
ஜம்மு - காஷ்மீரின் உதம்பூரில் சாலையில் ஏற்பட்ட விரிசலால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. உதம்பூர் மாவட்டத்தின் பஞ்சாரி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள சாலைகள் சேதமடைந்து ...
ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஐநா கூட்டத்தில் பேசியிருந்த பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சர் அசாம் நசீர், காஷ்மீர் மக்களின் ...
ஜம்மு காஷ்மீரின் துலைல் பள்ளத்தாக்கு, கன்சல்வான் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக அனைத்து சாலைகளும் பனியால் மூடப்பட்டுள்ளதால் வாகனத்தை இயக்க முடியாமல் மக்கள் ...
ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies