எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும் – டிரம்ப்
உலகில் பல்வேறு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்த தனக்கு இதுவரை 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற ...
உலகில் பல்வேறு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்த தனக்கு இதுவரை 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற ...
தனது கட்சியின் படுதோல்வியால் விரக்தியடைந்துள்ள அதிபர் டிரம்ப், அமெரிக்கா அதன் இறையாண்மையை கொஞ்சம் இழந்துவிட்டதாகக் கூறியது பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த வாரம் நியூயார்க், சின்சினாட்டி உள்ளிட்ட நகரங்களுக்கான ...
அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடக்கத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவோம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அரசு நிர்வாகத்துக்குத் தேவையான நிதியை ஒதுக்க, அந்நாட்டு நாடாளுமன்றத்தால் ...
தைவான் மீது தாக்குதல் நடத்தினால் சீனாவுக்கு விளைவுகள் தெரியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தான் குடியரசுக் கட்சி ...
தான் 3-வது முறையாக அமெரிக்க அதிபராவதை அமெரிக்க சட்டம் தடை செய்வது மிகவும் மோசமானது என அந்நாட்டின் அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அரசு, இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளை அந்நியப்படுத்துவதாக அந்நாட்டு முன்னாள் வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபராகக் கடந்த ...
ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர் 4 வருடமாகத் தொடர்கிறது என ரஷ்ய அதிபர் புதினை டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அமெரிக்காவில் செய்தியாளகளிடம் பேசிய டிரம்ப், ...
காசா மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். காசா போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு ...
ஞாயிற்றுக் கிழமை மாலை வரை அவகாசம் தருகிறேன், அமைதி திட்டத்தை ஏற்காவிட்டால் நரகத்தை பார்க்க நேரிடும் என ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து ...
ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் எஸ்கலேட்டரில் கால் வைத்தபோது திடீரென நின்றது. ஐக்கிய நாடுகள் பொது ...
அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு சென்றிருந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், டிரம்பின் வருகைக்காகப் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். நியூயார்க் நகரத்தில் வரும் 29-ம் தேதி வரை ஐ.நா. அமைப்பின் ...
இந்தியா - பாகிஸ்தான் போரை போல் பல போர்களை நிறுத்தியவர் டிரம்ப் என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ...
12 நாடுகளுக்கு புதிய வரியை விதித்து எழுதப்பட்ட கடிதங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இதில் எந்தெந்த நாடுகள் இடம்பெற்றுள்ளன என்ற விவரம் நாளை வெளியாகும் என ...
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்த நிலையில், ஜி-7 மாநாட்டில் இருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதியில் வெளியேறினார். கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் ஜி7 மாநாடு ...
ரஷ்யா - உக்ரைன் போர் தற்போது முடிய வாய்ப்பில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள டிரம்ப், போர் நிலைமை குறித்து ...
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த சண்டை குறித்து டிரம்ப் மற்றும் புதின் ஆகியோர் விவாதித்ததாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள கிரெம்ளின் மாளிகை நிர்வாகி யுரே ...
ரஷ்யாவுக்குத் தடைகளை விதித்து அச்சுறுத்த அதிபர் டிரம்ப் விரும்பவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், போர் நிறுத்த ஒப்பந்த விவகாரத்தில் காலதாமதம் ...
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிக் கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பிய டிரம்ப், அந்த ...
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் விரைவில் தணியும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் முகாமிட்டு இருந்த பயங்கரவாத அமைப்புகள் மீது ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் போப் தோற்றத்தில் இருப்பது போன்ற ஏஐ புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், உடல் நலக்குறைவு காரணமாகக் கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் ...
பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் மிக மோசமான ஒன்று என அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சனை பல ஆண்டுகளைக் கடந்து ...
டிக்டாக் செயலிக்கு மேலும் 75 நாள் கால அவகாசம் வழங்கி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். டிக் டாக் செயலிக்கு ஜோ பைடன் அரசு தடை விதித்தது. இதையடுத்து ...
அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 75% விஞ்ஞானிகள் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வெளியேறுவது குறித்துப் பரிசீலித்து வருவது தெரியவந்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டெஸ்லா காரை விலைக்கு வாங்கியுள்ளார். அமெரிக்க அரசின் திறன் மேம்பாட்டுத்துறை தலைவராக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டதற்கு அந்நாட்டில் எதிர்ப்பு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies