டெல்லி - Tamil Janam TV

Tag: டெல்லி

டெல்லி : சட்டவிரோத கட்டிடங்கள் இடித்து அகற்றம்!

டெல்லியில் துக்ளகாபாத் பகுதியில் சட்டவிரோத கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன. துக்ளகாபாத் பகுதியில் உள்ள சங்கம் விஹார் பகுதியில் சாலைகளில் சட்டவிரோதமாக உள்ள கட்டடங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாகச் ...

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

டெல்லி யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் டெல்லி யமுனை நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ...

டெல்லி : தொழில் போட்டி காரணமாக நிறுவனத்திற்குள் புகுந்து தாக்குதல்!

டெல்லியில் தொழில் போட்டி காரணமாகச் சுற்றுலா நிறுவனத்திற்குள் புகுந்து ஊழியர்களைத் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ரோகிணி செக்டார் பகுதியில் செயல்பட்டு வரும் சுற்றுலா நிறுவனத்திற்குள் புகுந்த 4 மர்ம ...

டெல்லி : கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – ஒருவர் பலி!

டெல்லி டோக்ரி வாலன் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆசாத் மார்க்கெட்டுக்கு அருகே உள்ள இந்த கட்டடத்தின் கீழ்த்தளத்தில் 3 கடைகளும், மேல் தளத்தில் கிடங்கும் செயல்பட்டு ...

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க செயற்கை மழை!

டெல்லியில் செயற்கை மழை மூலம் காற்று மாசைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லி பல ஆண்டுகளாகவே காற்று மாசு காரணமாகப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. ...

நாட்டின் நலனே இன்று முதன்மையாக கருதப்படுகிறது – ஜெய்சங்கர்

நாட்டின் நலனைவிட ஒரு குடும்பத்தின் நலனே முதன்மையாகக் கருதப்பட்டதால் அவசரநிலை ஏற்பட்டது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காங்கிரஸை சாடியுள்ளார். டெல்லியில்  செய்தியாளர்களிடம் பேசிய ...

டெல்லி : தொழிற்சாலை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!

டெல்லி பவானா பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இப்பகுதியில் உள்ள கட்டடத்தில் திடீரெனத் தீப்பற்றியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் ...

டெல்லி : எமர்ஜென்சி காலம் குறித்த கண்காட்சி தொடக்கம்!

1975ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட எமர்ஜென்சி நிலை குறித்து அமைக்கப்பட்ட கண்காட்சியை, மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் திறந்து வைத்தார். கடந்த 1975ஆம் ஆண்டு ஜூன் ...

டெல்லியில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

டெல்லியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.  வாசிப்பூர் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன. இதனை அகற்ற அதிகாரிகள் பலமுறை ...

டெல்லியில் இ-ரிக்சாக்களை சார்ஜிங் செய்தபோது தீ விபத்து – 2 பேர் உயிரிழப்பு!

டெல்லியில் இ-ரிக்சாக்களை சார்ஜிங் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் பொது போக்குவரத்துக்கு இ-ரிக்சாக்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சார்ஜிங் மையங்கள் ...

டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது வழக்குப்பதிவு!

டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது 12 ஆயிரத்து 748 வகுப்பறைகள் கட்டுவதில் 2 ஆயிரம் கோடி ரூபாய் ...

டெல்லி : குடிசைப்பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

டெல்லியின் ரோஹினி செக்டார் 17-ல் உள்ள குடிசைப்பகுதிகளில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியே கரும்புகை மண்டலமாகக் காட்சியளித்தது. தகவலறிந்து 18-க்கும் மேற்பட்ட வண்டிகளில் சம்பவ ...

டெல்லி : நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் 22 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். டெல்லியின் வடகிழக்கில் உள்ள முஸ்தபாத் நகரில் ...

குப்பைகளை அகற்றும் பணி இரண்டு மடங்கு வேகமடைந்துள்ளது : அமைச்சர் மஞ்சிந்தர் சிங் 

டெல்லியில் மலை போலக் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்றும் பணி இரண்டு மடங்கு வேகமடைந்துள்ளதாக அமைச்சர் மஞ்சிந்தர் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், டெல்லிக்குச் சுத்தமான காற்று மற்றும் தண்ணீரை வழங்குவதாகப் பிரதமர் மோடி உறுதியளித்திருப்பதாகக் ...

டெல்லி : யூடியூபர் சொகுசு கார் மோதி 3 பேர் காயம்!

டெல்லியில் உள்ள நொய்டாவில் பிரபல யூடியூபர் மிருதுல் திவாரிக்குச் சொந்தமான லம்போர்கினி கார் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர். கைது செய்யப்பட்ட ஓட்டுநர் தீபக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று நொய்டாவின் செக்டார் 94 சாலையில் சென்ற சிவப்பு நிற லம்போர்கினி கார், சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் ...

டெல்லியில் 9-ஆம் வகுப்பு மாணவன் கடத்திக் கொலை!

டெல்லியில் 10 லட்சம் ரூபாய் கேட்டு 9-ம் வகுப்பு மாணவனை, அவனது நண்பர்களே  கடத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிலன் விஹார் பகுதியைச் சேர்ந்த 15வயது சிறுவன் வைபவ் கார்க்னை அவனது நண்பர்கள் கடத்தி, ...

டெல்லி : காணாமல்போன நாயை போராடி மீட்ட இளைஞர்!

டெல்லியைச் சேர்ந்த இளைஞர் காணாமல்போன தனது செல்ல பிராணியை மனம் தளராமல் தேடிக் கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாசமாக வளர்த்த சார்லி என்ற நாய் காணாமல் போனதால், நாயின் ...

டெல்லியில் துப்பாக்கி முனையில் கொள்ளை!

டெல்லியில் முகமூடி அணிந்த நபர் துப்பாக்கி முனையில் இளைஞரிடம் கொள்ளையடித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. டெல்லியின் லஹோரி கேட் பகுதியில் உள்ள மார்கெட்டில் முகமூடி அணிந்த ...

டெல்லியில் கட்டடம் சரிந்து விழுந்து ஒருவர் காயம்!

டெல்லியில் கட்டடத்தின் ஒரு பகுதி சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக மீட்புப் பணியில் ஈடுபட்டு அந்த ...

டெல்லியில் பொதுமக்களை சந்தித்த முதலமைச்சர்!

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தனது வீட்டின் அருகே பொதுமக்களை மீண்டும் சந்தித்தார். அப்போது பொதுமக்களிடம் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்ட அவர், அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார். மேலும் ...

டெல்லியில் அரசு நடத்தும் சிறப்புப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை!

டெல்லி அரசு நடத்தும் சிறப்புப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. ...

டெல்லி : மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தற்காப்பு பயிற்சி!

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மகளிருக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள ...

கள ஆய்வு மேற்கொண்ட டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா!

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கள ஆய்வு நடத்தி பொதுமக்களுடன் கலந்துரையாடினார். டெல்லி சட்டமன்ற தேர்தலில் 48 தொகுதிகளில் வெற்றிபெற்ற பாஜக, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தொடர்ந்து ...

ஆம் ஆத்மி ஆட்சியில் டெல்லி சுகாதாரத்துறை முழுவதும் சீர்குலைவு : முதலமைச்சர் ரேகா குப்தா குற்றச்சாட்டு!

ஆம் ஆத்மி ஆட்சியில் டெல்லி சுகாதாரத்துறை முழுவதும் சீர்குலைந்து போயிருந்ததாக அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி சட்டப்பேரவையில் அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா ...

Page 2 of 3 1 2 3