தஞ்சாவூர் - Tamil Janam TV

Tag: தஞ்சாவூர்

தஞ்சாவூர் : பள்ளிக்கு சென்ற ஆசிரியர் வெட்டி கொலை – இளைஞர் கைது!

தஞ்சாவூர் அருகே பள்ளிக்குச் சென்ற ஆசிரியரை நடுரோட்டில் வெட்டிப் படுகொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர். மேலகளக்குடி பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ...

தஞ்சாவூர் : மதுப்பிரியரை கன்னத்தில் மாறி மாறி அறைந்த டாஸ்மாக் விற்பனையாளர்!

கும்பகோணம் அருகே டாஸ்மாக் விற்பனையாளர் மதுப்பிரியரை கன்னத்தில் மாறி மாறி அறைந்த சிசிடிவி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராசுரத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடைக்கு மதுப்பிரியர் ...

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் ...

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள காந்தி பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் முறையாகப் பராமரிக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கும்பகோணம் டவுன் ஹால் ரோடு பகுதியில் அமைந்துள்ள ...

தஞ்சாவூர் : 6 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவரை தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் ஆறு பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். பாமக தஞ்சை வடக்கு மாவட்டச் ...

தஞ்சாவூர் : நவராத்திரியை ஒட்டி வீடு, வணிக வளாகங்களில் வைக்கப்பட்டுள்ள கொலு!

கும்பகோணத்தில் பல்வேறு இடங்களில் நவராத்திரியை ஒட்டி வைக்கப்பட்டுள்ள கொலு காட்சியை மக்கள் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர். தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்றான நவராத்திரி விழா இரு ...

தஞ்சாவூர் : நவராத்திரி விழா – மனோன்மணி அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீபெரியநாயகி அம்மன்!

தஞ்சைப் பெரிய கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஸ்ரீபெரியநாயகி அம்மன், மனோன்மணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நவராத்திரியின் முதல் நாளான நேற்று, ஸ்ரீபெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி ...

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

தஞ்சாவூர் மாவட்டம் வேப்பத்தூரில் பெய்த கனமழை காரணமாகக் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. வேப்பத்தூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் ...

தஞ்சாவூர் : 25 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு வரி செலுத்தாத கலைஞர் அறிவாலயம்!

தஞ்சை மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயம், கடந்த 25 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் 34 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் வரிப் பாக்கி வைத்துள்ளதாக இணையத்தில் பதிவேற்றம் ...

தஞ்சாவூர் : குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த துயரம்!

தஞ்சை மாவட்டம் திருவேங்கட உடையான்பட்டி கிராமத்தில் குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கீழத்தெருவைச் சேர்ந்த சிறுவர்களான பாலமுருகன், மாதவன், ஜஸ்வந்த் ...

தஞ்சாவூர் அருகே சரக்கு வாகனத்தின் மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

தஞ்சாவூர் அருகே சரக்கு வாகனத்தின் மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். சென்னையைச் சேர்ந்த குமார் உள்ளிட்ட 7 பேர் தஞ்சைக்கு காரில் சுற்றுலா ...

தஞ்சாவூர் : வடிகால் வாய்க்காலை தூர்வார வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!

தஞ்சாவூர் அருகே வடிகால் வாய்க்காலைத் தூர்வார வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் - நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரை செல்லும் வடிகால் வாய்க்கால் புதர்மண்டி உள்ளது. ...

தஞ்சாவூர் : மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை – 4 பேரிடம் விசாரணை!

தஞ்சை அருகே டாஸ்மாக் கடையில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கூடலூரைச் சேர்ந்த ரகு என்பவர்,  தஞ்சாவூர்-மணகரம்பை புறவழிச் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு ...

தஞ்சாவூர் : தலையில் மஞ்சப்பையை அணிந்து கொண்டு விவசாயிகள் போராட்டம்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு விவசாயிகள் தலையில் மஞ்சப்பையை அணிந்து கொண்டு வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரிடரால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு ...

 தஞ்சாவூர் : காவல் நிலையம் முன்பு விஷம் அருந்தி இளம்பெண் தற்கொலை!

தஞ்சாவூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சகோதரரை விடுவிக்கக்கோரி விஷம் குடித்து தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடுகாவேரி பகுதியைச் சேர்ந்த தினேஷ் மீது பல வழக்குகள் ...

கந்துவட்டி கேட்டு தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு : கொலை மிரட்டல் வீடியோ வெளியீடு!

தஞ்சாவூரில் கந்துவட்டி புகாரில் கைதான திமுக நிர்வாகி, கடன் பெற்றவருக்குக் கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. தஞ்சாவூர் விளார் சாலையைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவர் திமுக மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி ...

தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்றும், நாளையும் அதி கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ...