தஞ்சாவூர் : காவல் நிலையம் முன்பு விஷம் அருந்தி இளம்பெண் தற்கொலை!
Feb 15, 2026, 09:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

 தஞ்சாவூர் : காவல் நிலையம் முன்பு விஷம் அருந்தி இளம்பெண் தற்கொலை!

Murugesan M by Murugesan M
Apr 9, 2025, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சகோதரரை விடுவிக்கக்கோரி விஷம் குடித்து தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடுகாவேரி பகுதியைச் சேர்ந்த தினேஷ் மீது பல வழக்குகள் நிலுவையிலிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை விசாரணைக்காகக் காவல் ஆய்வாளர் சர்மிளா அழைத்துச் சென்றுள்ளார்.

இதையடுத்து காவல் நிலையம் வந்த தினேஷின் சகோதரிகள் 3 பேர், சகோதரரை விடுவிக்கக்கோரிக் கேட்டுள்ளனர்.

ஆனால் அதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்ததுடன், தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கீர்த்திகா, மேனகா ஆகிய இரு சகோதரிகள், காவல் நிலையம் முன்பே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் கீர்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மேனகா சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags: தஞ்சாவூர்Thanjavur: Young woman commits suicide by consuming poison in front of police station!இளம்பெண் தற்கொலை
ShareTweetSendShare
Previous Post

குமரி அனந்தன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

Next Post

கோவை : கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சுவற்றில் மோதி விபத்து!

Related News

30 ஆண்டுகளாக போராட்டம் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக இரு கிராம மக்கள் எச்சரிக்கை!

வி.கே.சசிகலா தலைமையில் வரும் 24-ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்!

மாநகராட்சியிடமிருந்து 1,400 ஏக்கர் நிலத்தை மீட்க போராடிய விவசாயிகள் கைது!

தனியார் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா மாணவர்களின் நிகழ்த்திய முருகர் நாடகம்.. பார்த்து வியந்த பார்வையாளர்கள்!

வெள்ளியங்கிரியில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்!

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில், நாட்டியாஞ்சலி விழா – உள்நாட்டு, வெளிநாட்டு கலைஞர்கள்பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

இந்து மன்னருக்கு பெருகும் ஆதரவு – நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி ?

டி-20 லீக் போட்டி – இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி அல்ல ‘போர்’

நிஜ்ஜார் வழக்கில் கனடாவுடன் சேர்ந்து பணியாற்ற இந்தியா விருப்பம்!

இளம் இந்திய வீரர்களை கண்டு பாகிஸ்தானுக்கு தான் பயம் அதிகம் -கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி

காங்கிரஸ் குறித்து தொடர்ந்து சர்ச்சை கருத்து -அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்க இருந்த கட்சி பொதுக்கூட்டங்கள் திடீர் ரத்து

இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த விருப்பம் -வங்கதேசத்தில் வென்ற BNP கட்சி அறிவிப்பு

மகா சிவராத்திரியை ஒட்டி திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

ஆட்சியில் பங்கு , அதிக சீட்டுகள் – மாணிக்கம் தாகூர் முன்னிலையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் ஆண்டு விழாவில் நடனம் ஆடி அசத்திய பிரபுதேவா!

ஏஐ 18 மாதங்களில் வேலை வாய்ப்பு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் – மைக்ரோசாப்ட் அதிகாரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies