தஞ்சாவூர் : காவல் நிலையம் முன்பு விஷம் அருந்தி இளம்பெண் தற்கொலை!
Jun 7, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

 தஞ்சாவூர் : காவல் நிலையம் முன்பு விஷம் அருந்தி இளம்பெண் தற்கொலை!

Murugesan M by Murugesan M
Apr 9, 2025, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சகோதரரை விடுவிக்கக்கோரி விஷம் குடித்து தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடுகாவேரி பகுதியைச் சேர்ந்த தினேஷ் மீது பல வழக்குகள் நிலுவையிலிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை விசாரணைக்காகக் காவல் ஆய்வாளர் சர்மிளா அழைத்துச் சென்றுள்ளார்.

இதையடுத்து காவல் நிலையம் வந்த தினேஷின் சகோதரிகள் 3 பேர், சகோதரரை விடுவிக்கக்கோரிக் கேட்டுள்ளனர்.

ஆனால் அதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்ததுடன், தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கீர்த்திகா, மேனகா ஆகிய இரு சகோதரிகள், காவல் நிலையம் முன்பே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் கீர்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மேனகா சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags: தஞ்சாவூர்Thanjavur: Young woman commits suicide by consuming poison in front of police station!இளம்பெண் தற்கொலை
ShareTweetSendShare
Previous Post

குமரி அனந்தன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

Next Post

கோவை : கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சுவற்றில் மோதி விபத்து!

Related News

கோவையை உலுக்கிய வழக்கு; போலீஸ் விசாரணை நிறைவு

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் சுழற்சி முறையில் 2 மணி நேரம் வரை மின்தடை? பொதுமக்கள் அதிருப்தி!

செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்!

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள்!

சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்களுக்கு விருது – சென்னை மாநகர காவல் ஆணையர் வழங்கினார்!

திருப்பரங்குன்றத்தில் முந்தைய நடைமுறைப்படியே தீபம் ஏற்றப்படும் – அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

Su-57 போர் விமான திட்டம் : இந்தியாவுடன் இணைந்து உருவாக்க தயார் என புதின் அறிவிப்பு – சிறப்பு தொகுப்பு!

இப்படி ஒரு கெட்ட மதியாளரை தூக்கி சுமந்தோமே – ராகுல் குறித்து திமுக விரக்தி!

இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், பூமராங் போலத் திரும்பி வந்து தாக்கும் – ரஷ்ய அதிபர் புதின்

அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து!

இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக தொடர்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.7 சதவீதமாக உயர்வு!

அண்ணாமலையின் WE THE LEADER அமைப்பு – ஆர்வமுடன் இணையும் தன்னார்வலர்கள்!

ஆளுநர் உரையுடன் வரும்18-ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை!

கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடலாம் – உயர்நீதிமன்றம்

உலக சுற்றுச்சூழல் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies