தஞ்சையில் ஆட்டோ ஓட்டுனரை ஓட ஓட வெட்டிக் கொன்ற கும்பல்!
தஞ்சையில் பட்டப்பகலில் இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சை இந்திரா நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சசிகுமார் என்பவர், இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே ...
தஞ்சையில் பட்டப்பகலில் இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சை இந்திரா நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சசிகுமார் என்பவர், இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே ...
தஞ்சையில் நிகழ்ந்த சாலை விபத்தில் வணிகர் சங்க நிர்வாகி படுகாயமடைந்து உயிரிழந்த காட்சி வெளியாகி உள்ளது. பள்ளிஅக்ரஹாரத்தைச் சேர்ந்த வணிகர் சங்க நிர்வாகி முருகேசன், கடந்த சில நாட்கள் முன் ...
தஞ்சையில் திமுக மேயரைக் கண்டித்து அக்கட்சியின் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மாமன்ற அலுவலகம் போராட்டக்களமாக மாறியது. தஞ்சாவூர் மாநகராட்சியில் மேயர் ராமநாதன் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. ...
கடைமடை பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள் வயிற்றில் தண்ணீர் பாக்கெட்டுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ...
தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோரம் உள்ள 27 கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தஞ்சை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண் பொறியியல் துறை ...
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிவறை, சத்துணவுக்கூட வசதியில்லாததால் மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கடந்த ஆகஸ்ட் ...
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே தரமற்று கட்டப்பட்டு இருந்த ஊராட்சி அலுவலகத்தைப் பார்வையிட முயன்ற பாஜகவினரை திமுகவினர் தடுத்து நிறுத்தினர். சூரியனார் கோவில் பகுதியில் 30 லட்ச ...
டெல்டா பாசன வசதிக்காகத் தஞ்சையில் உள்ள கல்லணையிலிருந்து நாளை தண்ணீர் திறக்கப்பட உள்ளது. டெல்டா மாவட்டங்களில் பாசன வசதிக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த 12ம் தேதி தண்ணீர் ...
தஞ்சை அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் கனமழையால் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படும் ...
தஞ்சையில் தீ விபத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்களுக்கு உரியச் சிகிச்சை வழங்கப்படவில்லை என் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த 24-ம் தேதி தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையின் ...
தஞ்சை அருகே வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்ததை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சானூரப்பட்டி கீழத் தெருவைச் சேர்ந்த நந்தகுமார் ...
தஞ்சையில் சாலைவிபத்தில் சிக்கி உயிரிழந்த, சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. தஞ்சையில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு உதவி ஆய்வாளராக ...
தஞ்சையில் முறையாக வரி கட்டாத வணிக வளாகம் முன்பு குப்பையை கொட்டிய மாநகராட்சி ஊழியர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சையில் செயல்பட்டு வரும் வணிக வளாகம் ...
தஞ்சை கீழராஜ வீதியில் மாநகராட்சியின் விதிகளை மீறி கட்டப்பட்ட ஜவுளிக்கடையின் கட்டடத்தை அதிகாரிகள் இடித்து அகற்றினர். தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட கீழ வீதி பகுதியில் பிரபல ரெடிமேட் நிறுவனமான ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies