திண்டுக்கல் - Tamil Janam TV

Tag: திண்டுக்கல்

திண்டுக்கல் : போலி ஆதார் அட்டையை வைத்து ரூ.4 லட்சம் சொத்தை விற்க முயற்சி!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆள்மாறாட்டம் செய்து சொத்துகளை விற்க முயன்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர். கொடைக்கானல் அட்டுவபட்டி பகுதியில் ரவிசந்திரன் என்பவருக்குச் சொந்தமாக வீட்டுமனை உள்ளது. அவர் சிங்கப்பூரில் வசித்து வரும் நிலையில் அவருக்குச் சொந்தமான 4 லட்சத்து ...

திண்டுக்கல் : மாம்பழம் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி!

திண்டுக்கல்லில் மாம்பழம் வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏக்கர் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை செலவு செய்ததாகக் கூறும் விவசாயிகள், போதிய ...

இரண்டரை வயது குழந்தைக்கு சூடு வைத்த அங்கன்வாடி ஊழியர்!

திண்டுக்கல் அருகே இரண்டரை வயதுக் குழந்தைக்குச் சூடுவைத்ததாக அங்கன்வாடி ஊழியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சுரைக்காய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவரின் மகள் தர்ஷிகா ஸ்ரீ. இரண்டரை வயதான இவர், அதேபகுதியில் உள்ள அங்கன்வாடி ...

திண்டுக்கல் : சட்டவிரோதமாக 24 மணி நேரமும் நடக்கும் மதுபான விற்பனை!

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை வனப்பகுதியில் அதிகாரிகள் ஆதரவோடு 12 இடங்களில் சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்குள்ள பழையூர், புதூர், தாளக்கடை உள்ளிட்ட 12 இடங்களில் சமூக விரோத கும்பலைச் ...

 திண்டுக்கல் : தரமற்ற பட்டுப்புழுக்களைத் தீயிட்டு அழித்த விவசாயிகள்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தரமற்ற பட்டுப்புழுக்களை விவசாயிகள் தீயிட்டு அழித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பழனியைச் சுற்றியுள்ள சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட 80க்கும் ...

திண்டுக்கல் : அண்ணனை கொலை செய்த தம்பி கைது!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர். சாணார்பட்டியை சேர்ந்த தேவ சங்கிலி என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து ...

திண்டுக்கல் : மின்தடையால் பாதியில் நிறுத்தப்பட்ட மாமன்ற கூட்டம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் 3 மாதங்களுக்குப் பின்னர் நடைபெற்ற மாமன்ற கூட்டமானது அடிக்கடி ஏற்பட்ட மின்தடையால் பாதியிலேயே முடிக்கப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சியின் 48வது வார்டு பகுதியில் 3 மாதங்களுக்குப் பின்பு மாமன்ற ...

கொடைக்கானல் அருகே தொட்டில் கட்டி தூக்கி சென்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சாலை வசதி இல்லாததால் தொட்டில் கட்டி ஆபத்தான முறையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெள்ளகெவி கிராமத்தைச் ...

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி!

திண்டுக்கல் மாவட்டம், வில்பட்டி பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பெலாக்கவி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து ...

திண்டுக்கல் : பண மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் தர்ணா!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே குழந்தைகளுடன் காவல்நிலையத்திற்கு வந்த பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். வெள்ளப்பொம்மன்பட்டியை சேர்ந்த வேலுமணி என்ற பெண்ணிடம் இளங்கோ என்பவர் அரசு ...

திண்டுக்கல் : வரதட்சணை புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் காவல்நிலையம் முற்றுகை!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வரதட்சணை புகார் மீது 8 மாதமாக நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக கூறி மகளிர் காவல்நிலையத்தை இளம்பெண்ணின் குடும்பத்தினர் முற்றுகையிட்டனர். நரசிங்கபுரம் பகுதியை ...

திண்டுக்கல் : போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிபிஐ எம்பி!

திண்டுக்கல்லில் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த மாதர் சங்க நிர்வாகியை மீட்க சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சச்சிதானந்திற்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குழந்தைகள், பெண்கள் ...

கல்லூரி மாணவி குளிக்கும் போது வீடியோ எடுத்த இளைஞர் கைது!

திண்டுக்கல்லில் கல்லூரி மாணவி குளிக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 20 வயது ...

காரை முந்திச்செல்ல முயன்றபோது விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம்!

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் காரை முந்திச்செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஆத்தூர் தாலுகாவிற்குட்பட்ட சித்தரேவு கிராமத்தைச் ...

Page 2 of 2 1 2