திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி பஜனை பாடிய முருக பக்தர்கள்!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்திய முருக பக்தர்கள் பஜனை பாடி கோஷங்களை எழுப்பினர். மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு ...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்திய முருக பக்தர்கள் பஜனை பாடி கோஷங்களை எழுப்பினர். மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு ...
திருப்பரங்குன்றம் மலைக்கு அசைவ உணவு எடுத்துச் செல்ல முயன்ற இஸ்லாமிய தம்பதியினரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள ...
திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தர்காவிற்கு 4 பேர் சென்றதை கண்டித்து காவல்துறையினருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் தீபத்தூணிவில் தீபம் ஏற்றுவது தொடர்பாக, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் ...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்திப் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உயர்நீதிமன்ற ...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென கிராம மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என 30க்கும் மேற்பட்ட மனுக்களை ஆட்சியரிடம் அளித்தன. திருப்பரங்குன்றம் ...
திருப்பரங்குன்றம் கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதித்துள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர், கார்த்திகை தீபம் அன்று, திருப்பரங்குன்றம் ...
திருப்பரங்குன்றம் மலையில் அசைவு உணவு சாப்பிட்டவர்களுக்கு நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில் அறநிலையத்துறை நிலைப்பாடு குறித்து எழுத்துப்பூர்வமாக மனுத்தாக்கல் செய்யப்படாததால் வழக்கு விசாரணையை வரும் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை ...
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கினை மூன்றாவது நீதிபதி அமர்வுக்குக் கொண்டு செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாகச் சென்னை ...
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பினரும் பதில் மனுவை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழி ...
திருப்பரங்குன்றத்தில் நடைபெற இருந்த அறப்போராட்டத்திற்கு செல்வதற்கு முன்பாக அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையில் குவிந்த பாஜகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். திருப்பரங்குன்றம் மலையில் ராமநாதபுரம் எம்.பி. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies