புதுச்சேரி : தெரு நாய் கடித்ததில் சிறுமியின் கையில் காயம்!
புதுச்சேரியில் நாய் கடித்ததில் கையில் ரத்தம் சொட்ட சொட்ட, வலிதாங்க முடியாமல் சிறுமி அலறிய காட்சி வெளியாகி உள்ளது. புதுச்சேரியின் எஸ்.வி. பட்டேல் சாலையில் உள்ள நடைபாதையில் ...
புதுச்சேரியில் நாய் கடித்ததில் கையில் ரத்தம் சொட்ட சொட்ட, வலிதாங்க முடியாமல் சிறுமி அலறிய காட்சி வெளியாகி உள்ளது. புதுச்சேரியின் எஸ்.வி. பட்டேல் சாலையில் உள்ள நடைபாதையில் ...
கருமத்தம்பட்டி அருகே உள்ள பண்ணையில் தெரு நாய்கள் கடித்ததில் 100க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன. கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள எளச்சிபாளையத்தில்பாலசண்முகம் என்பவரது பண்ணை உள்ளது. ...
சென்னை மாடம்பாக்கம் அருகே வாடகை வீட்டில் குடியிருந்த நபர் ஒருவர் வீட்டைக் காலி செய்யும்போது 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வீட்டில் அடைத்துவிட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் ...
கேரளாவிலிருந்து 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்களைத் தமிழக எல்லையில் விட முயன்றவர்களைப் பொதுமக்கள் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருவனந்தபுரத்திலிருந்து வேனில் இருபதுக்கும் மேற்பட்ட தெரு நாய்களை ஏற்றி வந்த சிலர், அவற்றைக் கன்னியாகுமரி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies