ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 சிறுவர்களை காப்பாற்றிய தொழிலாளி உயிரிழந்த சோகம்!
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்களைக் காப்பாற்றிய தொழிலாளி, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ...
