நாமக்கல் - Tamil Janam TV

Tag: நாமக்கல்

பள்ளிவாசல் வெளியே இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு!

நாமக்கல் சேந்தமங்கலம் அருகே அமைந்துள்ள பள்ளிவாசலில் நிர்வாகக் குழுவினரின் பதவிக்காலத்தை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சேந்தமங்கலம் சாலையில் உள்ள பள்ளிவாசலில் நிர்வாகக் ...

மின்கம்பியைத் தொட்ட குழந்தைகள் உட்பட மூவர் பலி : உறவினர்கள் போராட்டம்!

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே மின்சாரம் பாய்ந்து 2 குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மோகனூரை அடுத்துள்ள ஆண்டாபுரத்தில் செல்வம் ...

தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட லாரி உரிமையாளர்!

நாமக்கல்லில் லாரியை பழுது பார்க்காமல் பல மாதங்களாக இழுத்தடித்த  தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர் போராட்டத்தில் ஈடுபட்டார். பாப்பிநாயக்கன்பட்டி அருகே செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் செந்தமிழ் செல்வன் என்பவர் 5க்கும் மேற்பட்ட லாரிகளை வாங்கியுள்ளார். ...

நாமக்கல் : மது அருந்திவிட்டு லாரியை தாறுமாறாக இயக்கிய ஓட்டுநர்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் மது போதையில் வணிக வளாகம் முன்பு சரக்கு லாரியை இடித்து நிறுத்திய ஓட்டுநரைச் சரமாரியாக அடித்துப் பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டம் ...

நாமக்கல் : தீ மிதி திருவிழாவில் 6 மாத குழந்தையுடன் தவறி விழுந்த பக்தர்!

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் தீ மிதி திருவிழாவில் 6 மாத குழந்தையுடன் பக்தர் ஒருவர் தீ குண்டத்தில் தவறி விழுந்தார். ஆவாரங்காடு பகுதியில் உள்ள அக்னி மாரியம்மன் கோயிலில் தீ ...

வருவாய்த்துறை ஆய்வாளரின் கணவர் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சி!

நாமக்கல்லில் வழித்தட பிரச்சினையால் வருவாய்த்துறை ஆய்வாளரின் கணவர் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் பேட்டரி கடை நடத்தி வருகின்றார். ...

நாமக்கல் : 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரம் – முதன்மை கல்வி அலுவலர் விசாரணை!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, 9-ம் வகுப்பு மாணவனை அடித்துக்கொன்ற சக மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். ராசிபுரத்தில் உள்ள சிவானந்தா சாலையில் செயல்பட்டு வரும் அரசு ...

பள்ளி கழிவறையில் மர்மமான முறையில் மாணவன் உயிரிழப்பு!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அரசு பள்ளியில் உள்ள கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த கிடந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரத்தில் உள்ள ...

நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விஏஓக்கள் போராட்டம்!

நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரி குறித்து தகவல் தெரிவிக்காத இரண்டு கிராம நிர்வாக ...

ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்ணுக்கு உதவ முன்வராத அதிகாரிகள்!

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மனுவளிக்க வந்த பெண் மயங்கி விழுந்தபோது, அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் தொலைபேசியில் கவனம் செலுத்தியபடி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் ...

Page 2 of 2 1 2