திசையன்விளை அருகே நடந்த நாய்களுக்கான ஓட்டப்பந்தயம்!
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே நடந்த நாய்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் 32 நாய்கள் கலந்து கொண்டன. திசையன்விளை அருகே பெருங்குளம் பகுதியில் அய்யா வைகுண்டர் பெருமைபதி திருவிழாவை முன்னிட்டு ...
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே நடந்த நாய்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் 32 நாய்கள் கலந்து கொண்டன. திசையன்விளை அருகே பெருங்குளம் பகுதியில் அய்யா வைகுண்டர் பெருமைபதி திருவிழாவை முன்னிட்டு ...
அம்பாசமுத்திரம் அருகே நடைபாதையில் உள்ள கழிவுநீர் கால்வாயின் மூடி துருப்பிடித்து உடைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் வடக்கு ரத வீதியில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் செல்வதற்காக நடைபாதைக்குக் கீழே கால்வாய் ...
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பயணி, பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததில் பலத்த காயம் அடைந்தார். கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ...
நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சியில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு மக்களுடன் உணவருந்தினார். குடியரசு தினத்தை ஒட்டி மானூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies