ஐயப்பன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
வார விடுமுறையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. நவம்பர் 16ஆம் தேதி மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காகத் திறக்கப்பட்டது. கோயில் நடை திறக்கப்பட்டது முதல் ...
வார விடுமுறையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. நவம்பர் 16ஆம் தேதி மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காகத் திறக்கப்பட்டது. கோயில் நடை திறக்கப்பட்டது முதல் ...
தொடர் விடுமுறை காரணமாக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ...
ஞாயிறு விடுமுறையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள் தோறும் ...
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கிருத்திகை தினத்தை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முருகப் பெருமானின் ...
வார விடுமுறையை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதிக் காணப்பட்டது. புகழ்பெற்ற இக்கோயிலில் வார விடுமுறையை ஒட்டியும், பவுர்ணமி தினத்தை முன்னிட்டும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies