திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
May 9, 2026, 08:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

Murugesan M by Murugesan M
Jun 22, 2025, 04:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கிருத்திகை தினத்தை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடான பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோயிலில் முருகப் பெருமானுக்கு உகந்த கிருத்திகை தினத்தை ஒட்டி அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

இதையொட்டி மலைக் கோவிலில் அதிகாலையில் மூலவர் முருகப்பெருமானுக்கு இளநீர், பால், சந்தனம் போன்ற வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தங்கக் கவசம் அனுவிக்கப்பட்டது.

ஞாயிறு விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவிலிருந்தும் பக்தர்கள் மலைக்கோவிலில் திரண்டனர்.

இதனால் மலைக்கோயில் முதல் மலை அடிவாரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளதால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags: திருத்தணி முருகன் கோயில்பக்தர்கள் கூட்டம்A huge crowd of devotees gathered at the Thirutani Murugan Temple
ShareTweetSendShare
Previous Post

சேலம் : குற்றங்கள் குறைய காவல் நிலையத்தில் திருநங்கைகள் பூஜை – விசாரணைக்கு உத்தரவு!

Next Post

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேர் கைது!

Related News

ஆட்சியமைக்க யாருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை – நயினார் நாகேந்திரன்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்கக் கோரி 42 நிர்வாகிகள் டெல்லிக்கு கடிதம்!

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்குமாறு திமுக கேட்டது – எம்.ஏ.பேபி

ஜனநாயக அடிப்படையிலும், மக்கள் நலன் சார்ந்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும் – வீரபாண்டியன்

தவெக சார்பில் ஆளுநரிடம் போலி கடிதம் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது – காதர் மொய்தீன்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி சட்டமன்ற தலைவராக ரங்கசாமி தேர்வு!

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

3-வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்!

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

ஒரே இரவில் ஒன்றிணைந்த திராவிட கட்சிகள் – மாணிக்கம் தாகூர்

ஈரானின் ராணுவ நிலைகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்!

வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies