ஏற்காட்டில் பனி மூட்டத்துடன் குளிர் நிலவுவதால் பொதுமக்கள் அவதி!
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பனிமூட்டத்துடன் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஏற்காடு மற்றும் அதன் மலை கிராமங்களில் கடந்த 2 நாட்களாகப் பனிமூட்டம் ...
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பனிமூட்டத்துடன் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஏற்காடு மற்றும் அதன் மலை கிராமங்களில் கடந்த 2 நாட்களாகப் பனிமூட்டம் ...
வேலூர் மாவட்டம் லத்தேரியில் கனமழை காரணமாகக் கானாற்று ஏரியின் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் ...
தர்மபுரியில் சுகாதாரம் இல்லாத பூங்காவால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். தர்மபுரி நான்கு ரோடு அருகே சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. மேலும் அருகிலேயே ஆவின் ஜங்ஷன் அமைந்துள்ளது. இந்தப் ...
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள சாலைகளில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். திருப்பூர் மாநகரில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் ...
சென்னையின் மையப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ...
தாம்பரம் அருகே உள்ள மதுரப்பாக்கம் கிராமத்தில் கடந்த ஓராண்டாகக் கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்படாததால் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தாம்பரம் வட்டத்திற்குட்பட்ட மாடம்பாக்கம் ஊராட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு 5 லட்சம் ...
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் திமுகவினர் நடத்திய பொதுக்கூட்டத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர். வாழப்பாடி பேருந்து நிலையம் முன்பு திமுக இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ...
சேலத்தில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிக்காகப் பேருந்துகள் திருப்பி விடப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கோட்டை சிஎஸ்ஐ பள்ளியில் 2 நாட்களாக ஜெபக்கூட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்ட நிலையில், ...
திருப்பூரில் பெய்த கனமழையால் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியது. திருப்பூரில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியது. கொங்கு பிரதானச்சாலை, பெத்திசெட்டிபுரம், அறிவொளி ...
திண்டுக்கல் மாவட்டம், வில்பட்டி பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பெலாக்கவி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies