மகாராஷ்டிரா - Tamil Janam TV

Tag: மகாராஷ்டிரா

சூரிய ஒளி மருந்து தெளிப்பான் : பில்கேட்ஸ் வியந்து பாராட்டிய விவசாயி மகன்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இளைஞர் ஒருவரின் கண்டுபிடிப்பு உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்சையே வியப்படையச் செய்துள்ளது. அப்படி என்ன கண்டு பிடிப்பு ? ...

மகாராஷ்டிரா : ஐஎஸ்ஐஎஸ் இயக்க பயங்கரவாதிகள் இருவர் கைது!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ் இயக்க பயங்கரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு 2023-ம் ஆண்டு புனே வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. இருவரும் இந்தோனேசியாவில் இருந்து ஜகார்த்தா வழியாக இந்தியா ...

மகாராஷ்டிரா : வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

மகாராஷ்டிர மாநிலம், தானேவில் உள்ள ஒரு கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பிவந்தி ...

மகாராஷ்டிரா : பயங்கர தீவிபத்தால் விண்ணை சூழ்ந்த கரும்புகை!

மகாராஷ்டிராவில் உள்ள மணி சூரத் வளாகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. பிவாண்டியில் மணி சூரத் வளாகம் உள்ளது. அங்கு யாரும் எதிர்பாராத விதமாக திடீரென பயங்கர தீ விபத்து ...

மகாராஷ்டிரா : தண்ணீர் பஞ்சம் – அல்லல்படும் மக்கள்!

மகாராஷ்டிராவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நாசிக் மாவட்டத்தில் உள்ள தோண்டுவால் கிராமத்தில் கடும் வெப்ப அலை கடந்த சில வாரங்களாக நிலவி ...

மகாராஷ்டிரா : பேருந்தின் கண்ணாடியை உடைத்து 16 வயது சிறுவன் அட்டூழியம்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 16 வயது சிறுவன் பேருந்தின் கண்ணாடியை இரும்பு வாளால் உடைக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த 16 வயது சிறுவனை ...

மகாராஷ்டிரா : கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுக்கும் பெண்கள்!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே கிணற்றுக்குள் இறங்கி பெண்கள் தண்ணீர் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து ...

மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் என அறிவிப்பு!

மகாராஷ்டிராவில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3-வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மராத்தி மற்றும் ஆங்கில மொழி வழிப் பள்ளிகளில் 2 மொழிகள் மட்டுமே ...

மகாராஷ்டிரா : சோதனை முயற்சியாக ரயிலில் ஏடிஎம் இயந்திரம்!

இந்திய ரயில்வேயில் சோதனை முயற்சியாக ரயிலில் ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி மராட்டியத்தின் மும்பை - நாசிக் வழித்தடத்தில் செல்லும் பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியார் வங்கியின் ...

மராத்தி பேச மறுப்பு – கன்னத்தில் அறைந்த எம்என்எஸ் கட்சியினர்!

மகாராஷ்டிராவில் மராத்தி பேச மறுத்த வணிக வளாக ஊழியரை நவநிர்மாண் சேனா தொண்டர்கள் கன்னத்தில் அறைந்தனர். மும்பையில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்குச் சென்ற நவ நிர்மாண் சேனா அமைப்பை சேர்ந்த ...

டெம்போ டிராவலர் வாகனத்தில் தீ விபத்து – 4 பேர் பலி!

மகாராஷ்டிராவில் டெம்போ டிராவலர் வாகனம் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். புனேவில் உள்ள தனியார் கிராபிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய  12 பேர் டெம்போ  வாகனத்தில் பயணித்துள்ளனர். ஹிஞ்சிவாடி அருகே அவர்கள் பயணித்தபோது வாகனத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது. தீ மளமளவெனப் பரவிய ...

நாக்பூர் : வன்முறையை தொடர்ந்து 2-வது நாளாக ஊரடங்கு உத்தரவு!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையைத் தொடர்ந்து அங்கு 2வது நாளாக ஊரடங்கு  உத்தரவு தொடர்கிறது. குல்தாபாத்தில் உள்ள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் வலியுறுத்தியது. இதை வலியுறுத்தி ...

மகாராஷ்டிரா : பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வீடியோ வைரல்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க, திருப்பப்பட்ட பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லட்டூர்-நான்டெட் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ...

எல்லை பிரச்னைக்கு சுமூக தீர்வு : சி.பி. ராதாகிருஷ்ணன்

மகாராஷ்டிரா, கர்நாடகா எல்லை பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். மகாராஷ்டிரா சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் ...

Page 2 of 2 1 2