மகாராஷ்டிரா - Tamil Janam TV

Tag: மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா : வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்த 200 கிராமங்களுக்கு மறுவாழ்வு அளித்த அதிகாரி!

வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்த 200 கிராமங்களுக்கு மறுவாழ்வு அளித்து, சுமார் 500 கோடி லிட்டர்  தண்ணீரை சேமிக்க வைத்த, ஒரு அதிகாரியின் சாதனை இன்று ஒட்டுமொத்த ...

மகாராஷ்டிரா : ஊருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கிய சிறுத்தை – 7 பேர் காயம்!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து ஏழு பேரை தாக்கிய சிறுத்தை, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது. மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள பார்டி ...

மகாராஷ்டிரா : காரை கழுதைகளில் பூட்டி ஊர்வலமாக இழுத்து சென்ற உரிமையாளர்!

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் கழுதைகளை கொண்டு மஹிந்திரா தார் ராக்ஸ் கார் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. ஜுன்னாரைச் சேர்ந்த கணேஷ் சங்கடே என்பவர் புதியதாக ...

மகாராஷ்டிரா : திருமண நிகழ்வில் மணமகனுக்கு கத்திகுத்து : குற்றவாளிகளை ட்ரோன் மூலம் விரட்டிய கேமரா மேன்!

மகாராஷ்டிராவில் மணமகனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற நபரைத் திருமணத்தை பதிவு செய்து கொண்டிருந்த டிரோன் கேமரா பின்தொடர்ந்த காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் ...

மகாராஷ்டிரா : ஊருக்குள் புகுந்து போக்கு காட்டிய சிறுத்தையால் மக்கள் அச்சம்!

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது. மகாராஷ்டிராவின் தென்மேற்கு ...

மகாராஷ்டிரா : விதிகளை மீறிய போலீசாரை துரத்தி பிடித்த இளைஞர் – வீடியோ வைரல்!

மகாராஷ்டிரா மாநிலம், தானேயில் விதிகளை மீறி இருசக்கர வாகனம் ஓட்டிய போலீசாரை, இளைஞர் துரத்திப் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது. தானேயின் அம்பிகா நகரில் வாகன தணிக்கையில் ...

மகாராஷ்டிரா : போலீசாரால் பெண் மருத்துவருக்கு தொடர் பாலியல் வன்கொடுமை!

மகாராஷ்டிராவில் போலீசாரால் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து ...

மகாராஷ்டிரா : முக்கிய தளபதி உள்பட 60 மாவோயிஸ்டுகள் சரண்!

மகாராஷ்டிராவில் முக்கிய தளபதி உள்பட 60 மாவோயிஸ்டுகள் சரண் அடைந்துள்ளனர். மகாராஷ்டிராவின் கட்சிரோலி பகுதியில், இடதுசாரி மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தளபதி வேணுகோபால் ராவ் தனது ஆதரவாளர்கள் ...

மகாராஷ்டிரா : ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பு – கொள்ளையனை துரிதமாக பிடித்த ராணுவ வீரர், ரயில்வே போலீசார்!

மகாராஷ்டிராவில் ரயில் நிலையத்தில் இளம்பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசாரும், ராணுவ வீரரும் பிடித்த காட்சிகளை வெளியாகி உள்ளன. மத்திய பிரதேசத்தின் தானே அடுத்து கல்யாண் ...

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். மகாராஷ்டிரா மக்களுக்கு அத்தகைய செல்வத்தை வழங்குவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறது அம்மாநில அரசு. நல்ல படிப்பும் நல்ல மருத்துவமும் COSTLY ...

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

ஆண்டுதோறும் பெருமழையின்போது மகாராஷ்டிரா மாநில மக்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாவதைத் தடுக்கும் வகையில், அம்மாநில பேரிடர் மேலாண்மையைத் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு மேம்படுத்துகிறது. அதுகுறித்து ...

மகாராஷ்டிரா : கனமழையால் ரயில்கள் தாமதம் – பயணிகள் அவதி!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கனமழை காரணமாக ரயில்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ...

மகாராஷ்டிரா : மேம்பாலத்தின் மீது திடீரென செயலிழந்த மோனோ ரயில்!

மும்பையில் மேம்பாலத்தின் மேல் சென்றுகொண்டிருந்தபோது மோனோ ரயில் திடீரென செயலிழந்த நிலையில், அதில் சிக்கித் தவித்த 582 பயணிகளும் கிரேன் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம், ...

மகாராஷ்டிரா : மும்பை புறநகரில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

மும்பையின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில தினங்களாகப் பலத்த மழை கொட்டி தீர்த்து ...

மகாராஷ்டிரா : சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய ஜீப்!

மகாராஷ்டிராவின் நாந்தேட் பகுதியில் சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரில் ஜீப் மிதந்தபடி சென்றது. மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி, பல்வேறு குடியிருப்பு பகுதியிலும் மழை வெள்ளம் ...

மகாராஷ்டிரா : கண்கவர் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்!

விநாயகர் சதுர்த்தியையொட்டி மகாராஷ்டிராவில் வீடுகளில் வழிபடும் வகையில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளைத் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் வரும் 27ம் தேதி ...

மகாராஷ்டிரா : மகாயுதி கூட்டணியினர் கொண்டாட்டம்!

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜியின் 12 கோட்டைகளை யுனெஸ்கோ உலக பாரம்பரியமாக அறிவித்ததை மகாயுதி கூட்டணி தலைவர்கள் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டாடினர். இந்தியாவில் உள்ள சத்ரபதி சிவாஜியின் 12 ...

மகாராஷ்டிரா : ரீல்ஸ் ஸ்டண்ட் – 300 அடி பள்ளத்தில் விழுந்த கார்!

மகாராஷ்டிராவில் ரீல்ஸுக்காக ஸ்டண்ட் செய்தபோது 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சதாரா பகுதியில் 4 இளைஞர்கள் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக காரில் ஸ்டண்ட் செய்துள்ளனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் 300 ...

மகாராஷ்டிரா : லிப்டை மூடிய சிறுவனை சரமாரியாக தாக்கிய இளைஞர்!

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் லிப்டை மூடிய 12 வயது சிறுவனை இளைஞர் சரமாரியாகத் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. அம்பர்நாத்தின் பலேகான் பகுதியில் உள்ள ...

மகாராஷ்டிரா : அந்தரத்தில் தொங்கிய சிறுமி பத்திரமாக மீட்பு!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அடுக்குமாடிக் குடியிருப்பின் ஜன்னலில் அந்தரத்தில் தொங்கிய 4 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். புனேவின் கத்ராஜில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து 4 ...

மகாராஷ்டிரா : வேளாண் பொருட்கள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து!

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள வேளாண் பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. நவி மும்பையின் துர்பே செக்டார் பகுதியில் வேளாண் விளைப்பொருட்கள் விற்பனை செய்யும் சந்தையின் ...

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் மராத்தி பேசாததற்காகக் கடை உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு, அம்மாநில அமைச்சர் நிதேஷ் ரானே கண்டனம் தெரிவித்துள்ளார். இரு தினங்களுக்கு முன்னதாக தானேவில் உள்ள கடையின் உரிமையாளர், ...

மகாராஷ்டிரா : துணை விமானி உடலுக்கு இறுதி அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானியின் இறுதிச்சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். கடந்த 12-ந் தேதி லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது நாட்டையே ...

மகாராஷ்டிராவில் மழையில் வெளிப்பட்ட மத நல்லிணக்கம்!

மகாராஷ்டிராவில் மழை காரணமாகத் திருமணத்தை நடத்த முடியாமல் பரிதவித்த இந்து குடும்பத்தைக் கண்ட ஒரு இஸ்லாமியக் குடும்பம், தங்கள் மேடையைப் பகிர்ந்து திருமணத்தை நடத்தி வைத்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. புனேவில் ஒரே மண்டபத்தின் உட்பகுதியில் ஒரு இஸ்லாமியக் குடும்பத்தின் திருமண விருந்து நிகழ்ச்சிக்கும், ...

Page 1 of 2 1 2