மகாராஷ்டிரா : திருமண நிகழ்வில் மணமகனுக்கு கத்திகுத்து : குற்றவாளிகளை ட்ரோன் மூலம் விரட்டிய கேமரா மேன்!
Jun 21, 2026, 07:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மகாராஷ்டிரா : திருமண நிகழ்வில் மணமகனுக்கு கத்திகுத்து : குற்றவாளிகளை ட்ரோன் மூலம் விரட்டிய கேமரா மேன்!

Murugesan M by Murugesan M
Nov 13, 2025, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிராவில் மணமகனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற நபரைத் திருமணத்தை பதிவு செய்து கொண்டிருந்த டிரோன் கேமரா பின்தொடர்ந்த காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் சுஜல் ராம் சமுத்ரா என்பவரின் திருமண நிகழ்வு நடைபெற்றது. அப்போது, டிஜே பார்ட்டியில் மணமகனுக்கும், அங்கு வந்த ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதனால், மணமகன் அந்த நபரைப் பிடித்துக் கீழே தள்ளியதையடுத்து, தன்னிடம் இருந்த கத்தியை எடுத்த மர்ம நபர் மணமகனை குத்திவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் தப்பிச் சென்றுள்ளார்.

இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், மர்ம நபரை பிடிக்கக் கத்திக் கூச்சலிட்டனர்.

அப்போது, திருமண நிகழ்வை வீடியோவ பதிவு செய்துக்கொண்டிருந்தவர் தனது டிரோன் கேமரா மூலம் குற்றவாளியையும் அவரது கூட்டாளியையும் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் வரை பின்தொடர்ந்துள்ளார்.

இது குறித்த வீடியோ வெளியான நிலையில், குற்றவாளியை அடையாளம் கண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: மகாராஷ்டிராMaharashtra: Groom stabbed at wedding: Cameraman chases away culprits with drone
ShareTweetSendShare
Previous Post

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்தது உறுதி – ஆராய்ச்சியாளர்கள்!

Next Post

ஆஸ்திரேலியா : வானில் வண்ணமயமாக தோன்றிய தென் துருவ ஒளி!

Related News

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies