மக்கள் அவதி - Tamil Janam TV

Tag: மக்கள் அவதி

சென்னை : இடைவிடாது பெய்த மழையால் மக்கள் அவதி!

சென்னை, திருவொற்றியூரில் காலை முதலே மழை பெய்து வந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகச் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை ...

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் குப்பை கிடங்கில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் வீசி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை ...

தஞ்சை பெரிய கோயில் வாகன நிறுத்துமிடத்தில் குவியும் குப்பை – மக்கள் அவதி!

தஞ்சை பெரிய கோயில் வாகன நிறுத்துமிடத்தில் குவிந்துள்ள குப்பைகளால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அரண்மனை தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் கோயிலுக்கு வரும் ...

கிடப்பில் போடப்பட்ட “மரப்பாலம்” பணிகள் : போக்குவரத்து மாற்றத்தால் மக்கள் அவதி!

கோவை மதுக்கரை மரப்பாலம் விரிவாக்கப் பணிகள் கடந்த 5 மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் இன்னல்களை  சந்தித்து வருகின்றனர். அது குறித்த செய்தி தொகுப்பை  ...

பாட்னாவில் குடியிருப்பு பகுதி தெருக்களில் தேங்கிய மழை நீர் – மக்கள் அவதி!

பீகார் மாநிலம், பாட்னாவில் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் தேங்கியது. இதனால் வீதிகளில் நடக்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர். மேலும், மழைநீருடன், கழிவுநீரும் கலந்ததால் ...

மியான்மர் : கனமழையால் திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் – மக்கள் அவதி!

மியான்மரில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில்  வரலாறு காணாத வகையில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் ...

ஓசூர் அரசு மருத்துவமனையில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் : மக்கள் அவதி!

ஓசூர் அரசு மருத்துவமனையில் இடிந்து விழுந்த சுற்றுச் சுவர் 4 மாதங்களாகக்  கட்டப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஓசூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள கழிவு ...

ஆப்கானிஸ்தான் : கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். காலநிலை மாற்றம் மற்றும் மாசுபாடு காரணமாக ஆப்கானிஸ்தானில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளது. மேலும் ...

நெல்லை : நான்கு நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் மக்கள் அவதி!

நெல்லை அருகே நான்கு நாட்களாகக் குடிநீர் விநியோகம் இல்லாமல் மலையடிவார கிராம மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குப்பட்ட அனவன்குடியிருப்பு அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் அமைந்துள்ள ...

கிருஷ்ணகிரி : குண்டும், குழியுமாக இருக்கும் சாலை – மக்கள் அவதி!

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே குண்டும், குழியுமாக இருக்கும் சாலையைச் சீரமைத்துத் தர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பூமரத்துக்குழி, அட்டப்பல்லம், ஜீவா நகர்,மாக்கண் கொட்டாய் ...