மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு எல். முருகன் நன்றி!
பாரதப் பிரதமர் மோடிக்கும், மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் மத்திய அமைச்சர் எல். முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
பாரதப் பிரதமர் மோடிக்கும், மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் மத்திய அமைச்சர் எல். முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
திருவள்ளூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். மேட்டுப்பாளையம் கிராமத்தைச் ...
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் சந்தித்து உரையாடினார். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்குச் சொந்தமான ஸ்டூடியோ உள்ளது. அங்கு வந்த மத்திய ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயிலுக்கு வந்த அவருக்குத் தேவஸ்தான நிர்வாகத்தினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து அவர் ...
மோகனூர் அருகே உள்ள மதுரை வீரன் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். நாமக்கல் மாவட்டம், ...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மத்திய ...
கோவை, ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகங்களை மத்திய அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். கோவை பீளமேடு பகுதியில் 12 ஆயிரத்து 500 சதுர ...
நாமக்கல் மாவட்டம் கே.புதுப்பாளையத்தில் எம்.பி. நிதியில் சமுதாயக்கூடம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதியளித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மத்திய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies