பட்டியலில் இல்லாத சசிதரூரை தேர்வு செய்த மத்திய அரசு!
ஆப்ரேஷன் சிந்தூர் குழு தொடர்பான காங்கிரஸ் கட்சியின் பரிந்துரை பட்டியலில் சசிதரூர் பெயர் இல்லாத நிலையிலேயே மத்திய அரசு அவரை குழுவின் வழிகாட்டியாகத் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து ...
ஆப்ரேஷன் சிந்தூர் குழு தொடர்பான காங்கிரஸ் கட்சியின் பரிந்துரை பட்டியலில் சசிதரூர் பெயர் இல்லாத நிலையிலேயே மத்திய அரசு அவரை குழுவின் வழிகாட்டியாகத் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து ...
பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்ரேஷன் சிந்தூர் என்ற தீர்க்கமான நடவடிக்கையை எடுத்த மத்திய அரசுக்கும், இந்திய ராணுவத்துக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ...
நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் சுமார் ஒரு ...
இந்தியாவில் உள்ள துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்கள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதேபோல் ...
அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்தவும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு அரிசி வகைகளுக்கான வரியை விதித்துள்ளது. இதில் புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட ...
இந்திய ராணுவம் குறித்து தவறான மற்றும் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த ...
தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்தியாவில் 28 இடங்களில் ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க ஓஎன்ஜிசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் தமிழகத்தில் ...
வக்பு சட்டத் திருத்தம் மத உரிமைகளைப் பாதிக்காது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் ...
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 13 ரூபாயாகவும், டீசல் ...
பேரிடர் நிவாரண நிதியாகத் தமிழகத்திற்கு சுமார் 522 கோடி ரூபாயை ஒதுக்கி மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. வெள்ளம், நிலச்சரிவு, மேகவெடிப்பு, புயல் ஆகியவற்றால் கடந்த ஆண்டு தமிழ்நாடு, இமாச்சலப்பிரதேசம், ...
இலங்கையிலிருந்து அகதியாகத் தமிழகம் வந்த தம்பதியருக்குப் பிறந்த பெண்ணுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்துப் பரிசீலிக்க மத்திய அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1984-ஆம் ஆண்டு ...
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சீர்திருத்தம் என்பது காலத்தின் கட்டாயம் என்று அஜ்மீர் தர்கா ஷெரீப் அறக்கட்டளை தலைவர் ஹாஜி சையத் சல்மான் சிஸ்டி ...
2014-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை, வரி பகிர்வாகத் தமிழகத்திற்கு சுமார் 2 லட்சத்து 92 ஆயிரம் கோடி ரூபாய் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ...
தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தின் ஊதியம் 336 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2006ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ...
100 நாள் வேலைத் திட்டத்தில் உத்தரப்பிரதேசத்தை விட தமிழகத்துக்குத்தான் அதிக நிதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, மகாத்மா காந்தி தேசிய ...
பிரதமர் மோடி தொடர்பாக இணைதளம் வெளியிட்ட கேலி சித்திரத்தை நீக்க வேண்டும் என விகடன் குழுமத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி ...
சர்க்கரை நோய், சளி மற்றும் கிருமி தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக உட்கொள்ளப்படும் 145 மருந்துகள் தரமற்றதாக இருந்ததை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வின் மூலம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies