‘கள்’ இறக்க அனுமதி கொடுத்த மத்திய அரசு!
'கள்' ளை உணவாகப் பட்டியலிட்டிருக்கும் மத்திய அரசு 'கள்' இறக்கும் தொழிலையும் கைத்தொழிலாளாக அங்கீகரித்துள்ளது. மத்திய அரசு அங்கீகரித்துள்ள 378 கைத்தொழில்களில் 6 ஆவது தொழிலாக 'கள்' ...
'கள்' ளை உணவாகப் பட்டியலிட்டிருக்கும் மத்திய அரசு 'கள்' இறக்கும் தொழிலையும் கைத்தொழிலாளாக அங்கீகரித்துள்ளது. மத்திய அரசு அங்கீகரித்துள்ள 378 கைத்தொழில்களில் 6 ஆவது தொழிலாக 'கள்' ...
ஆரவல்லி மலைத்தொடர் குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த வரையறைக்குச் சுற்றுசூழல் செயற்பாட்டாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த அதிருப்திக்கு காரணம் என்ன? இதுகுறித்து மத்திய அரசு என்ன கூறுகிறது?.. பார்க்கலாம், ...
முன்னாள் பிரதமர் நேரு தொடர்புடைய ஆவணங்கள் எதுவும் தொலைந்து போகவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 1971ம் ஆண்டுப் பிரதமர் இந்திரா காந்தி, தன்னிடம் இருந்த நேரு ...
"முத்ரா" கடன் திட்டத்தில் அதிக நிதி பெறுவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்குக் கடன்களை வழங்கும் வகையில் கடந்த ...
உணவுப் பொருட்கள் மற்றும் சர்க்கரை பானங்கள்மீது "ORS" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை அனைத்து உணவுத் தயாரிப்பு நிறுவனங்களும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்தியாவின் உணவு ஒழுங்குமுறை ...
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 5 புள்ளி 20 சதவீதமாகக் குறைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய ...
அரசு அலுவலகங்களில் உள்ள பயனில்லாத கழிவுப்பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் கடந்த மாதம் மட்டும் மத்திய அரசுக்கு 800 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மத்திய அரசு ...
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் 44 இந்தியர்களை உடனடியாக விடுவிக்குமாறு, அந்நாட்டை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ...
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு நடத்த மத்திய அரசுக் குழு அமைத்துள்ளது. பருவமழை காரணமாக நெல்லின் ஈரப்பத அளவை ...
அரசின் நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய அரசின் முக்கிய வருவாய் பிரிவாக நேரடி வரி வருவாய் வசூல் ...
பாகிஸ்தான் - சவுதி இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் ...
நேபாளம், பூட்டான் நாட்டு மக்களுக்குப் பாஸ்போா்ட் மற்றும் விசா அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிதாக அமலுக்கு வந்துள்ள குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் சட்டத்தின்கீழ் மத்திய ...
புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை வருகிற 22ம்தேதிக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் ...
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில், ஆளுநருக்கு ஒருபோதும் ஆணைப் பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ததற்கு ...
பருத்தி மீதான 11 சதவிகித இறக்குமதி வரியை தற்காலிகமாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25 சதவிகிதம் பரஸ்பர வரி விதிப்பதாக ...
கடந்த ஜூலை மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு கோடியே 96 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜூலை ...
இந்திய ரயில்வேயில் ஒரு நிமிடத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் சர்வரின் வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ...
அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 10வது இடத்தில் உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 10 லட்சத்து 21 ஆயிரம் அரசுப்பள்ளிகள் ...
பிரதான் மந்திரி திவ்யாஷா கேந்திரா எனும் மையத்தின் மூலம் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இலவசமாக பல்வேறு உபகரணங்களை மத்திய அரசு ...
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இஸ்ரேலில் சிக்கியிருந்த 594 இந்தியர்கள் பத்திரமாகத் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நீடித்து வருவதால் மத்திய ...
வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் புதிதாக வாங்கப்படும் அனைத்து இருசக்கர வாகனங்களுடன் இரண்டு BIS சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை வழங்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து ...
மின் தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் மறு தேர்வு நடத்த முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீட் தேர்வின் ...
மின்சார வாகன உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய கனரக தொழில்துறை, உருக்குத் துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி தலைமையில் டெல்லி நிா்மாண் பவனில் மின்-வாகன ...
சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை சுங்கத் தீர்வை மத்திய அரசு 10 சதவீதம் குறைத்துள்ளது. உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலையை குறைக்கவும், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies