"முத்ரா" கடன் திட்டத்தில் அதிக நிதி பெறுவதில் தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு
Jun 15, 2026, 09:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

“முத்ரா” கடன் திட்டத்தில் அதிக நிதி பெறுவதில் தமிழ்நாடு முதலிடம் – மத்திய அரசு

Murugesan M by Murugesan M
Dec 6, 2025, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“முத்ரா” கடன் திட்டத்தில் அதிக நிதி பெறுவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்குக் கடன்களை வழங்கும் வகையில் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி முத்ரா யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.

2015ம் ஆண்டு முதல் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் வரை 32 லட்சத்து 40 ஆயிரத்து 538 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே அதிக கடனை பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

அதில் தமிழ்நாட்டில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 647 கோடியே 76 லட்சம் ரூபாய் கடனை சிறு, குறு நிறுவனங்கள் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் 2வது உத்தரப்பிரதேசமும், 3வது இடம் கர்நாடகாவும் இடம்பெற்றுள்ளது.

Tags: Tamil Nadu tops in receiving the most funds under the "Mudra" loan scheme - Central Government"முத்ரா" கடன்மத்திய அரசுதமிழ்நாடு
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்குள் கழுதை நுழைந்ததா? – சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ!

Next Post

தூத்துக்குடி : வீட்டில் தீப்பற்றி எரிந்த குளிர்சாதன பெட்டி!

Related News

3வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; நயினார் நேரில் ஆறுதல்

சபரிமலையில் சாமி தரிசனம் செய்த அன்புமணி தம்பதி

தவெக எம்.எல்.ஏவுக்காக காத்திருந்த மூத்த தலைவர்; இவருக்கு இந்த கதியா ?

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies