ராமநாதபுரம் - Tamil Janam TV

Tag: ராமநாதபுரம்

ராமநாதபுரம் : தீவுப்போல் மாறிய பிரப்பன் வலசை கிராமம் – கண்டுகொள்ளாத நிர்வாகம்!

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன் வலசை கிராமம் மழைநீரால் சூழப்பட்டு தனித்தீவுப்போலக் காட்சியளிக்கிறது. பிரப்பன் வலசை கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் ...

ராமநாதபுரம் : பாம்பு கடிக்கு பலியான 12ஆம் வகுப்பு மாணவி!

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள ...

கனமழை எச்சரிக்கை – நெல்லை, தென்காசி, மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தூத்துக்குடி, ...

ராமநாதபுரம் : ரூ.4.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நான்கரை கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மீமிசலில் இருந்து தொண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த ...

ராமநாதபுரம் : ஃபிளக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர்பாக இரு தரப்பு மோதல்!

பிளக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது ...

ராமநாதபுரம் : கனமழையால் தத்தளிக்கும் கிராமம் – 20,000 மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

கனமழையால் பாதிக்கப்பட்ட திருப்பாலைக்குடி கிராமத்தை அரசு அதிகாரிகள் யாரும் நேரில் பார்வையிடவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள திருப்பாலைக்குடி கிராமத்தில் கடந்த சில ...

ராமநாதபுரம் : வீடுகளுக்குள் மழைநீர் – மொட்டை மாடிகளில் மக்கள் தஞ்சம்!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மீனவர்கள் குடியிருப்பை மழைநீர் சூழ்ந்ததால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். மண்டபம் அருகே கலைஞர் நகர் பகுதியில் சுமார் ...

ராமநாதபுரம் : வரலாற்றுச் சிறப்புமிக்க திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுப்பு!

​ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டுக் கண்டுபிடிப்பு. ​கட்டுகுடி கிராமத்தில் கல்வெட்டு ஒன்று ...

ராமநாதபுரம் : தீ மிதித்த போது தவறி விழ முயன்ற பெண் – பத்திரமாக மீட்ட சக பக்தர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் தீ மிதி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் விரதமிருந்து தீ மிதித்துத் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். ...

ராமநாதபுரம் : மூதாட்டி நிலத்தை திமுக பிரமுகர் ஆக்கிரமித்ததாக புகார்!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் மூதாட்டியின் நிலத்தை ஆக்கிரமித்த திமுகப் பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வந்த ...

ராமநாதபுரம் : ரயில் ஓட்டுநரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!

​ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் ரயில்வே கேட்டில் நடக்கவிருந்த பெரும் விபத்து ரயில் ஓட்டுநரின் சாதுர்யத்தால் தவிர்க்கப்பட்டது. ராமேஸ்வரம் நோக்கி வரும் ரயில்கள் அனைத்தும் வழுதூர், உச்சிப்புளி ரயில் நிலையங்களைக் கடந்து செல்வது வழக்கம். இந்த ...

ராமநாதபுரம் : எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 14 பேர் கைது!

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தொண்டி மற்றும் பாம்பன் பகுதிகளிலிருந்து 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு ...

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 3 பெண்கள் பரிதாபமாகப் பலியாகினர். கூவர் கூட்டம் கிராமத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக  பொதிக்குளம் கிராமத்திற்கு ...

ராமநாதபுரம் : அலட்சியமாக பதிலளிக்கும் வட்ட துணை அளவையர் – வீடியோ வைரல்!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நில அளவீடு தொடர்பாக எழுந்த பிரச்சனையின்போது அலட்சியமாகப் பதிலளிக்கும் வட்ட துணை அளவையரின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. சம்பூரணி கிராமத்தைச் ...

ராமநாதபுரம் : அக்னி தீர்த்தத்தில் பாதாள சாக்கடை கலப்பதை தடுக்க பக்தர்கள் கோரிக்கை!

ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் பாதாளச் சாக்கடை கழிவுகள் கலப்பதைத் தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோடை விடுமுறையை ...

ராமநாதபுரம் : வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!

அந்நிய செலாவணி முறைகேட்டில் ஈடுபட்ட வர்த்தக நிறுவனங்களுக்குச் சொந்தமாக ராமேஸ்வரத்தில் உள்ள சொகுசு விடுதியினை அமலாக்கத்துறை கையகப்படுத்தியுள்ளது. மேற்குவங்கத்தை மையமாகக் கொண்டு இயங்கி வந்த 2 வர்த்தக ...

ராமநாதபுரம் : கூட்ட நெரிசலை பயன்படுத்தி 45 சவரன் நகைக் கொள்ளை!

ராமநாதபுரத்தில் கோயில் கும்பாபிஷேகத்தின் போது, பக்தர்களின் 45 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் கடந்த 4-ம் தேதி கும்பாபிஷேக ...

பாம்பன் புதிய ரயில் பாலம் : விறுவிறுப்பாக திறப்பு விழா ஏற்பாடுகள்!

பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பால திறப்பு விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் தூக்குப் பாலத்தில் கடந்த 2022-ஆம் ...

நகை வியாபாரியிடம் வழிப்பறி செய்த 7 பேர் கைது!

ராமநாதபுரம் அருகே நகை வியாபாரியிடம் இருந்து ரத்தினக்கல்லை வழிப்பறி செய்த சம்பவத்தில் 7 பேரை காவல்துறை  செய்தனர். மதுரையைச் சேர்ந்த முனியசாமி என்பவர் நகைகளில் சாதி கற்கள் பதிக்கும் வியாபாரம் ...

ராமநாதபுரம் : மழைநீர் தேங்கியதால் குளம் போல் காட்சியளித்த பழைய பேருந்து நிலையம்!

ராமநாதபுரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் பழைய பேருந்து நிலையம் முழுவதும் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கும் ...

ராமநாதபுரம் : சொந்த செலவில் கழிப்பறை கட்டிக் கொடுத்த தலைமை ஆசிரியர்!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் மாணவர்களுக்கு சொந்த செலவில் கழிப்பறை கட்டிக் கொடுத்த தலைமை ஆசிரியருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் ...

ஆயுதங்களுடன் வந்து பெண்ணை மிரட்டிய நபர் – காவல் நிலையத்தில் புகார்!

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் அருகே பாதை தொடர்பான தகராறில் பெண்ணை ஆபாசமாக பேசி இளைஞர் கொலை மிரட்டல் விடுத்தார். ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள குயவனேந்தல் கிராமத்தில் ...

ராமநாதபுரம் : ரூ.12 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் – இருவர் கைது!

ராமநாதபுரம் அருகே போதைப்பொருள் கடத்தி சென்ற இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ...

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2, 813 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 2 ஆயிரத்து 813 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரகசிய தகவலையடுத்து ராமநாதபுரம் அருகே இடைர்வலசை சந்திப்பில் போலீசார் ...

Page 1 of 2 1 2