ராமநாதபுரம் : பாம்பு கடிக்கு பலியான 12ஆம் வகுப்பு மாணவி!
Aug 26, 2026, 04:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராமநாதபுரம் : பாம்பு கடிக்கு பலியான 12ஆம் வகுப்பு மாணவி!

Murugesan M by Murugesan M
Dec 8, 2025, 01:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான லட்சுமி என்பவர் கணவர் உயிரிழந்த நிலையில் மகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 30ஆம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த லட்சுமியின் 17 வயது மகள் கௌரியை பாம்பு கடித்ததாகக் கூறப்படுகிறது.

உத்திரகோசமங்கையில் உள்ள மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக 12ஆம் வகுப்பு மாணவி கௌரி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒரு வாரமாகச் சிகிச்சை பெற்று வந்த மாணவி கௌரி உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாகத் தெரிவித்துள்ளது.

பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவர்கள் முறையாகச் சிகிச்சை அளிக்கவில்லையென உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

உரிய நேரத்தில் பாம்புக்கடிக்கான தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் மாணவியைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும், அரசு மருத்துவமனையின் அலட்சியதால் ஒரு உயிர் பலி வாங்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், உயிரிழப்புக்குக் காரணமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: ராமநாதபுரம்பாம்புRamanathapuram: Class 12 student dies after being bitten by a snake12ஆம் வகுப்பு மாணவி
Share
Tweet
SendShare
Previous Post

திமுகவினர் ஆட்சி செய்வதே ஊழல் செய்வதற்காகத்தான் என்பது தற்போது அம்பலமாகி உள்ளது – அன்புமணி

Next Post

நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரிக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக சோதனை!

Related News

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் – அண்ணாமலை

ஓணம் பண்டிகை – குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

ஓணம் பண்டிகை – திருச்சி ஐயப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

ஓணம் பண்டிகை – குருவாயூர் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies