அறந்தாங்கியில் திருமணத்திற்காக வைத்திருந்த 37 சவரன் தங்க நகைகள் கொள்ளை!
அறந்தாங்கியில், திருமணத்திற்காக வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 137 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அப்துல் ஹமீது தெருவில் வசிப்பவர் ...
