என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். நாட்டின் 17வது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ...
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். நாட்டின் 17வது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ...
குற்றச்செயல்களில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும் வகையிலான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் உள்துறை ...
ஆப்ரேஷன் சிந்தூர், ஆப்ரேஷன் மகாதேவ் ஆகிய இரு நடவடிக்கைகளும் முழு வெற்றியை பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் உரையாற்றிய அவர், ஆப்ரேஷன் மஹாதேவ் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகள் ...
வக்ஃப் சட்டத் திருத்தத்தை இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று கூறிவந்த நிலையில், அச்சட்டம், இந்தியாவில் அமலுக்கு வந்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஒரு மாவட்டத்தைத் தவிர ...
வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் கூட்டுக்குழு பரிந்துரைகளை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பது ஏன் என மத்திய உள்துறை அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், ...
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா புதன்கிழமையன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பாஜக எம்.பிக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அக்கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். ...
வரி செலுத்துவோருக்குச் சாதகமாக நிறைய அம்சங்கள் நிதி மசோதாவில் இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய அவர், மக்களின் எதிர்பார்ப்புகள், ...
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட டீ-சர்ட் அணிந்து மக்களவைக்குச் சென்ற திமுக எம்.பி.க்களுக்கு சபாநாயகர் கண்டனம் தெரிவித்தார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என திமுக மற்றும் ...
தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு அனைத்து வழிகளிலும் தீர்வு காண மத்திய அரசு முயன்று வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதாகவும், அதனைத் தடுக்க ...
மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தப் பாதை குறித்து நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் மிகத் தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளார் என்று பிரதமர் நரேந்திர ...
புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாமாரன் மக்களவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து மக்களவையில் பேசிய அவர், வருமான வரிச்சட்டம் இயற்றப்பட்டு 60 ஆண்டுகள் கடந்து ...
நாடாளுமன்றத்தில் சமஸ்கிருத மொழி பயன்பாட்டிற்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சமஸ்கிருத மொழியும் இந்திய மொழிகளில் ஒன்று தான் என மக்களவை சபாநாயகர் ...
மக்களவையில் ஆளுநர் விவகாரம் குறித்து திமுக எம்.பி கனிமொழி பேசிய நிலையில், அவரது பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் ...
எல்லையில் சீன ஊடுறுவலை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கண்டுகொள்ளவில்லை என்ற ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மறுப்பு தெரிவித்துள்ளார். மக்களவையில் குடியரசுத் ...
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டுமென மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், கோரிக்கை ஏற்கப்படாததால் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ...
மத்திய அரசு தனது 3-வது ஆட்சியில் மூன்று மடங்கு வேகத்துடன் செயல்பட்டு வருவதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டி, ...
வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வக்ஃபு வாரிய மசோதா தொடர்புடைய அறிக்கை தாக்கல் செய்யப்படும் என நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவர் ஜகதாம்பிகா பால் தெரிவித்தார். வக்ஃபு வாரியம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies