2025 parliment - Tamil Janam TV

Tag: 2025 parliment

கூட்டுக்குழு பரிந்துரைகளை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பது ஏன்?- அமித்ஷா கேள்வி!

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் கூட்டுக்குழு பரிந்துரைகளை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பது ஏன் என மத்திய உள்துறை அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், ...

வக்பு வாரிய திருத்த மசோதா நாளை தாக்கல் : பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு அதிரடி உத்தரவு!

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா புதன்கிழமையன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பாஜக எம்.பிக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அக்கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். ...

வரி செலுத்துவோருக்கு சாதகமாக நிறைய அம்சங்களை மசோதாவில் சேர்த்துள்ளோம் : நிர்மலா சீதாராமன்

வரி செலுத்துவோருக்குச் சாதகமாக நிறைய அம்சங்கள் நிதி மசோதாவில் இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய அவர், மக்களின் எதிர்பார்ப்புகள், ...

டீ-சர்ட் அணிந்த திமுக எம்.பி.க்களுக்கு சபாநாயகர் கண்டனம்!

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட டீ-சர்ட் அணிந்து மக்களவைக்குச் சென்ற திமுக எம்.பி.க்களுக்கு சபாநாயகர் கண்டனம் தெரிவித்தார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என திமுக மற்றும் ...

தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேசியுள்ளார் : நிர்மலா சீதாராமன்

தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு அனைத்து வழிகளிலும் தீர்வு காண மத்திய அரசு முயன்று வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதாகவும், அதனைத் தடுக்க ...

நிர்மலா சீதாராமனை பாராட்டிய பிரதமர் மோடி!

மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தப் பாதை குறித்து நாடாளுமன்றத்தில்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது  உரையில் மிகத் தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளார் என்று பிரதமர் நரேந்திர ...

புதிய வருமான வரி மசோதா தாக்கல்!

புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாமாரன் மக்களவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து மக்களவையில் பேசிய அவர், வருமான வரிச்சட்டம் இயற்றப்பட்டு 60 ஆண்டுகள் கடந்து ...

சமஸ்கிருத மொழியுடன் திமுக எம்.பி. தயாநிதி மாறனுக்கு என்ன பிரச்சனை? : சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி!

நாடாளுமன்றத்தில் சமஸ்கிருத மொழி பயன்பாட்டிற்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சமஸ்கிருத மொழியும் இந்திய மொழிகளில் ஒன்று தான் என மக்களவை சபாநாயகர் ...

கனிமொழி பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்!

மக்களவையில் ஆளுநர் விவகாரம் குறித்து திமுக எம்.பி கனிமொழி பேசிய நிலையில், அவரது பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் ...

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மறுப்பு!

எல்லையில் சீன ஊடுறுவலை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கண்டுகொள்ளவில்லை என்ற ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மறுப்பு தெரிவித்துள்ளார். மக்களவையில் குடியரசுத் ...

மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு!

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டுமென மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், கோரிக்கை ஏற்கப்படாததால் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ...

3-வது ஆட்சியில் 3 மடங்கு வேகத்துடன் மத்திய அரசு : குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம்!

மத்திய அரசு தனது 3-வது ஆட்சியில் மூன்று மடங்கு வேகத்துடன் செயல்பட்டு வருவதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டி, ...

பட்ஜெட் கூட்டத்தொடரில் வக்ஃபு வாரிய அறிக்கை தாக்கல்!

வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வக்ஃபு வாரிய மசோதா தொடர்புடைய அறிக்கை தாக்கல் செய்யப்படும் என நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவர் ஜகதாம்பிகா பால் தெரிவித்தார். வக்ஃபு வாரியம் ...