பழனி முருகன் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
பழனி பாலதண்டாயுதபாணி கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் ...
பழனி பாலதண்டாயுதபாணி கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் ...
முதலமைச்சரும், தவெக தலைவர் விஜயும், ஏசி ரூமில் அமர்ந்து கொண்டே அரசியல் செய்வதாகவும், மக்களோடு மக்களாக வந்து அவர்களுடைய குறைகளை கேட்க யாரும் தயாராக இல்லை என ...
தைப்பூச திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி முருகன் கோயில்களில் லட்சக்கண்க்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். தைப்பூச வரலாறு குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். தைப்பூச ...
தைப்பூச திருவிழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச ...
தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை பெற்று தந்தது தமிழக பாஜக என மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கல் தோன்றி மண் ...
தைப்பூசத்தையொட்டி பழனி முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ...
வடலூர் சத்திய ஞான சபையில் நடைபெற்ற தைப்பூச ஜோதி தரிசனத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் ...
தைப்பூசத்தையொட்டி சிங்கப்பூர் முருகன் கோயிலில் அலகு குத்தியும், பால் குடம் ஏந்தி வந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சிங்கப்பூர் முருகன் கோயிலில் ஆண்டு தோறும் தைப்பூச ...
2047 -ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை முழுமையாக வளர்ச்சியடையச் செய்யும் நமது பாதையை முருகப்பெருமான் ஒளிரச்செய்வார் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தைப்பூசத்தை ஒட்டி தனது வாழ்த்து செய்தியை ...
பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தையொட்டி நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ...
தைப்பூச விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் அனைத்து முருகன் ஆலயங்களும் விழா கோலம் பூண்டுள்ளன. தை மாதத்தில் பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் ஒன்று சேர்ந்து வரும் நாளில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies