ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் முதல்வர் மற்றும் விஜய் - அண்ணாமலை விமர்சனம்!
Apr 26, 2026, 06:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் முதல்வர் மற்றும் விஜய் – அண்ணாமலை விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 12, 2025, 06:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சரும், தவெக தலைவர் விஜயும், ஏசி ரூமில் அமர்ந்து கொண்டே அரசியல் செய்வதாகவும், மக்களோடு மக்களாக வந்து அவர்களுடைய குறைகளை கேட்க யாரும் தயாராக இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பழனி முருகன் கோயிலில் அண்ணாமலை தரிசனம் செய்தார். இதுதொடர்பாக அவர்   விடுத்துள்ள பதிவில்,  ஒரு மண்டல காலம், 48 நாட்கள் விரதம் இருந்து, தைப்பூச தினத்தன்று, அப்பன் முருகப் பெருமானை,பழனி மலையில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்ததை பெரும் பேறாகக் கருதுகிறேன். குன்றெல்லாம் குமரனுக்கே. கந்தனுக்கு அரோகரா என தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகள் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை எதுவும் நிறைவேற்றவில்லை என தெரிவித்தார்.

மக்களுக்கு அல்வா எப்படி கொடுப்பது? என்று தெரிந்து கொள்ளவே முதலமைச்சர் அல்வா கடைக்கு சென்றவதாகவும் அண்ணாமலை சாடினார்.

“முதலமைச்சர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் ஆகியோர் ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்வதாகவும், மக்களோடு மக்களாக வந்து அவர்களுடைய குறைகளை கேட்க யாரும் தயாராக இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

இதுபோன்று தைப்பூச விழாக்களில் பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கண்டறிய வேண்டும் என்றும்,  அமைச்சர் சேகர் பாபு கடந்த 3 ஆண்டுகாலமாக தேய்ந்த ரெக்கார்டு போல பேசி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

சபரிமலையிலும், திருச்சி ஸ்ரீரங்கத்திலும் மக்களை காக்க வைத்து சாமி அமைச்சர் சேகர்பாபு தரிசனம் செய்ததை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, முதலமைச்சர் துணைவியாருக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை சாமானிய மக்களுக்கும் கொடுக்க வேண்டும் என அண்ணாமலை  தெரிவித்தார்.

பழனிக்கு பாதயாத்திரை செல்லும்  பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு பிரதமர் மோடி தைப்பூசத்திற்கு வாழ்த்து கூறிய நிலையில், தமிழகத்திலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து கூறவில்லை என்றும் அவர் கூறினார்.

Tags: Palani Murugan templeannamalai pressmeettamilnadu bjp presdientthai poosamthai poosam festival2025 thai amavasaipoojaiannamalaiPalani
ShareTweetSendShare
Previous Post

காலத்திற்கு ஏற்றவாறு AI தொழில்நுட்பத்தை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும் – பிரதமர் மோடி

Next Post

பழனி முருகன் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது; ஆனந்த் வெங்கடேஷ்

பெண்களின் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்து விட்டார்;உள்துறை அமைச்சர் அமித்ஷா

பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் தலையிட முடியாது; சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

முகவர்கள் இல்லாத நேரத்தில் இவிஎம் பேட்டரி நீக்கமா ?; அதிகாரிகளுடன் வாக்குவாதம்

பாஜகவில் இணைந்த ராகவ் சதா தலைமையிலான எம்.பிக்கள்; காலியான ஆம் ஆத்மி கூடாரம்

முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்தார்; புகழாரம் சூட்டிய எம்.பி

Load More

அண்மைச் செய்திகள்

முதல்கட்ட வாக்குப்பதிவில் மாற்றத்திற்கான அலை; பிரதமர் மோடி

தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் – கே.பி.ராமலிங்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் கோலாகலம்!

தமிழக சடட்ப்பேரவை தேர்தல் : 2021ஆம் ஆண்டை விட சுமார் 22 லட்சம் பேர் கூடுதலாக வாக்களிப்பு!

டிசம்பர் மாதத்திற்குள் 85 % எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்!

நற்பண்பு, தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களை உருவாக்குவதே ஆர்எஸ்எஸின் நோக்கம் – தத்தாத்ரேய ஹோசபலே

இன்றைய தங்கம் விலை!

செஞ்சியில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என புகார் – ஊர் திரும்ப முடியாமல் தவித்த பயணிகள்!

தமிழகத்திலேயே அதிக அளவாக கரூர் மாவட்டத்தில் 92.62 % வாக்குப்பதிவு!

மேற்குவங்க முதற்கட்ட தேர்தல் – பல்வேறு இடங்களில் வன்முறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies