பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் கடந்த ஐந்து ஆண்டு கால செயல்பாடுகள் வணிக நோக்கம் கொண்டவை என, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். பழனி ...
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் கடந்த ஐந்து ஆண்டு கால செயல்பாடுகள் வணிக நோக்கம் கொண்டவை என, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். பழனி ...
மதுபானங்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பது, வரும் சட்டமன்ற கூட்டத்தொடருக்குள் தடுத்து நிறுத்தப்படும் என, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ...
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி மூல நட்சத்திரத்தையொட்டி திருஞானசம்பந்தர் பெருமானுக்கு ஞானப்பால் ஊட்டும் ஐதீக விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சம்பந்தர் பெருமானுக்குப் பால், பன்னீர், ...
மக்கள் பிரச்னைகளை பேசாமலும், போராட்ட குணமின்றியும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மழுங்கிபோய் வருவதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விமர்சித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள தனியார் திருமண் ...
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், அரை மணி நேரத்திற்கும் மேலாக ரயில்வே கேட் மூடப்பட்டதால், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பழனி பங்குனி உத்திர திருவிழாவில் கலந்துகொண்ட ...
தவெகவை தனியாக நிற்க வைத்து தோற்கடிப்பதே திமுகவின் திட்டம் என லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார். பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயைத் ...
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள சண்முக நதியின் கரையோரம் மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடும் ...
திண்டுக்கல் மாவட்டம் பழநியில், புலிப்பாணி சித்தர் ஆசிரமத்தில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில், ஜப்பான் நாட்டை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். பழநி மலையடிவாரத்தில் உள்ள புலிப்பாணி சித்தர் ஜீவசமாதியில், ...
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டி, மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுகவினர்,பாதயாத்திரையாக முருகன் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர். இதில் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ...
பழனியில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ராமநாதபுர சமஸ்தான செப்பேடு கண்டறியப்பட்டுள்ளது. மதுரை அயோத்திபட்டியை சேர்ந்த சிலர், தாங்கள் பாதுகாத்து வைத்திருந்த செப்பு பட்டயத்தை படித்து விளக்குமாறு ...
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில், விசேஷ நாட்களில் சாதாரண பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் வேளையில், அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி தரிசனத்தில் ...
தைப்பூச விழாவிற்கு போதிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது அடிப்படை வசதிகள் செய்துதராததால் மயக்கமடைந்த பக்தர்களால் அதிர்ச்சி தைப்பூச விழாவிற்காக பழனியில் போதிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை ...
பழனியில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 26ம் தேதி ...
'தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ள திமுக அரசு வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் என பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் இருந்து வானதி ...
பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நடந்த கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான ...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆட்டம் பாட்டத்துடன் ஞானவேல் முருகன் ரத யாத்திரை வெகு விமரிசையாக நடைபெற்றது. மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி 36ஆம் ...
பழனியில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள இடும்பன் கோயிலை, பழனி கோயில் நிர்வாகத்துடன் இணைப்பதற்கான முயற்சியை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பழனி மலை அடிவாரத்தில் அறிநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ...
பழனி மலையடிவாரத்தில் கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண்மணி ஒருவரை திமுக பிரமுகர் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் ...
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மக்கள் அதிகம் கூடும் பகுதியில் ஒருவர், ஓட ஓட அரிவாளால் வெட்டப்பட் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெய்க்காரப்பட்டியை சேர்ந்த கணேசன் ...
பழனியில் கோயில் பாதுகாவலர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவியது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மின் இழுவை ரயிலில் டிக்கெட் ...
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உண்டியல் காணிக்கை 2.94 கோடி ரூபாயை தாண்டியதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற தண்டாயுதபாணி ...
பழனி முருகன் கோயில் உண்டியலில் நூதன முறையில் பணத்தைத் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். சில தினங்களுக்கு முன்பு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. ...
நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நாடகமாடுவதாக, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2010ஆம் ஆண்டில் திமுக எம்பியாக இருந்த ...
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள திருவாவினன்குடி முருகன் கோயிலில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம் செய்தனர். பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies