கோயில்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்கள் - செல்வாக்கை பயன்படுத்தி அத்துமீறும் அதிகார வர்க்கம்!
May 9, 2026, 07:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயில்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்கள் – செல்வாக்கை பயன்படுத்தி அத்துமீறும் அதிகார வர்க்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 4, 2026, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில், விசேஷ நாட்களில் சாதாரண பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் வேளையில், அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி தரிசனத்தில் அத்துமீறுவது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த தைப்பூசத் திருவிழாவின் போது, பழனி, திருச்செந்தூர், மருதமலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

இதனிடையே, சில கோயில்களில் உள்ளூர் அரசியல்வாதிகள், போலீஸ், முக்கிய பிரமுகர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் நீதித்துறையினர் உள்ளிட்ட பலர் அதிகார பலத்துடன் அத்துமீறி, குறுக்கு வழியில் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு என தனியாக நேரத்தை ஒதுக்கி, அந்த நேரத்தில் மட்டுமே அவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் விதிகளுக்குப் புறம்பாக நுழைவோரை தடுக்கும் அதிகாரத்தையும், பணிப்பாதுகாப்பையும் கோயில் அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலையிட்டு, சாதாரண பக்தர்களின் தரிசன உரிமையை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Tirupparankundrambureaucrats misusebypass queuestemples crowdMarudhamalaiTamil NaduPalanitiruchendurThaipusam festival
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸை அழைக்காத திமுக – விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!

Next Post

உலக புற்றுநோய் தினம் – சென்னையில் விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டி!

Related News

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்குமாறு திமுக கேட்டது – எம்.ஏ.பேபி

ஜனநாயக அடிப்படையிலும், மக்கள் நலன் சார்ந்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும் – வீரபாண்டியன்

தவெக சார்பில் ஆளுநரிடம் போலி கடிதம் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது – காதர் மொய்தீன்

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

3-வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்!

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

ஒரே இரவில் ஒன்றிணைந்த திராவிட கட்சிகள் – மாணிக்கம் தாகூர்

ஈரானின் ராணுவ நிலைகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்!

வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

தவெக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா? – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்!

கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் – திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம்!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies