tiruchendur - Tamil Janam TV

Tag: tiruchendur

திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சுவாமி தரிசனம் செய்தார். சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்துள்ள மத்திய பாதுகாப்புத்துறை ...

திருச்செந்தூர் NDA வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

திருச்செந்தூரில் NDA வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட அடைக்கலாபுரம் பகுதியை சேர்ந்த திமுக கிளை செயலாளரான மைக்கேல் ராஜேஷின் ...

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவத்தைக் கண்டித்து திருச்செந்தூர் சாலையில் இரவிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த வேடநத்தம் பகுதியில் 12ம் வகுப்பு மாணவி ...

திருச்செந்தூரில் நடைபெற்ற பனை திருவிழாவில் கடைகளின் பெயர்கள் தமிழில் இல்லாததால் மக்கள் குழப்பம்

திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற பனை திருவிழாவில் கடைகளின் பெயர்கள் தமிழில் இல்லாததால் மக்கள் குழப்பமடைந்தனர். பனைத் தொழிலை ஊக்குவிக்கும் விதமாக நபார்டு வாங்கி சார்பில் ...

அய்யா வைகுண்டரின் அவதார தினவிழா – அவதாரபதியில் கடலில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு!

அய்யா வைகுண்டரின் 194வது அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அவதாரபதியில் கடலில் பதமிடும் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி தேரோட்டம் -லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த மாசி தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். முருக பெருமானின் ஆறுபடை ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா – பச்சை சாத்திக்கோலத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு, சுவாமி சண்முகர் பச்சை சாத்திக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருச்செந்தூரில் மாசித்திருவிழாவின் 8ம் நாள் நிகழ்ச்சியாக, மேலக் கோயிலில் சுவாமி ...

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 7ம் நாள் மாசித்திருவிழா கோலாகலம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 7ம் நாள் மாசித்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கடந்த 21-ம் ...

மாசித் திருவிழாவில் சிங்க கேடய சப்பரத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்த சுப்பிரமணிய சுவாமி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழாவின் 2-ம் நாள் உற்சவத்தில் சுவாமிகள் சிங்க கேடய சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாசித் திருவிழா ...

ஆசிரியர் கூட்டணி ஆண்டு விழா – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு!

திருச்செந்தூரில் நடைபெற்ற ஆசிரியர்கள் கூட்டணியின் ஆண்டு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் வட்டார ஆண்டு விழா ...

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி – அமைச்சர் வருகைக்காக 3 மணி நேரம் காத்திருந்த பரிதாபம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வர தாமதமானதால் பயனாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தை உத்திர வருஷாபிஷேகத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தை உத்திர வருஷாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான ...

கோயில்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்கள் – செல்வாக்கை பயன்படுத்தி அத்துமீறும் அதிகார வர்க்கம்!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில், விசேஷ நாட்களில் சாதாரண பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் வேளையில், அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி தரிசனத்தில் ...

பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு போதிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை – பக்தர்கள் குற்றச்சாட்டு

தைப்பூச விழாவிற்கு போதிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது அடிப்படை வசதிகள் செய்துதராததால் மயக்கமடைந்த பக்தர்களால் அதிர்ச்சி தைப்பூச விழாவிற்காக பழனியில் போதிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை ...

வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் திருச்செந்தூர்!

தைப்பூசத் திருநாளையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரலாறு காணாத வகையில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக ...

4- வயது பெண் குழந்தையை சீரழித்த தாயின் காதலன்!

திருச்செந்தூர் அருகே 4- வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த தாயின் காதலனை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ...

ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டிய ஞானவேல் முருகன் ரதயாத்திரை ஊர்வலம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆட்டம் பாட்டத்துடன் ஞானவேல் முருகன் ரத யாத்திரை வெகு விமரிசையாக நடைபெற்றது. மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி 36ஆம் ...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய ...

குலசேகரன்பட்டிணம் சிவன் கோயிலில், சுமார் 750 ஆண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருச்செந்தூர் அடுத்த குலசேகரன்பட்டிணத்தில் உள்ள சிவன் கோயிலில், சுமார் 750 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சிதம்பரேஸ்வரர் ...

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூரில் வாக்காளர் திருத்த கணக்கெடுப்பு முகாமில் பணியாற்றும் அலுவலர், திமுகவினருடன் இணைந்து வேண்டியவர்களின் விண்ணப்பங்களை மட்டும் நிரப்பி கொடுப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ...

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – ஏற்பாடுகள் தீவிரம்!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் வரும் 27-ம் தேதி நடைபெறுவதை ஒட்டி கடல் அரிப்பினால் சேதமடைந்த கடற்கரை பகுதிகளை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று ...

புரட்டாசி கிருத்திகை – திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் புரட்டாசி கிருத்திகையையொட்டி நடைபெற்ற தங்கத்தேர் வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழாவை ஒட்டி முருகனும் வள்ளியும் தங்கமயில் வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்தனர். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் ...

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி 4-ம் நாள் திருவிழா கோலாகலம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி திருவிழாவின் 4-வது நாளில் சுவாமி குமரவிடங்க பெருமான் யானை வாகனத்திலும், வள்ளி அம்மாள் சரப வாகனத்திலும் எழுந்தருளி அருள்பாலித்தனர். அறுபடை வீடுகளில் ...

Page 1 of 3 1 2 3