அய்யா வைகுண்டரின் அவதார தினவிழா - அவதாரபதியில் கடலில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு!
Apr 17, 2026, 09:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அய்யா வைகுண்டரின் அவதார தினவிழா – அவதாரபதியில் கடலில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு!

Manikandan by Manikandan
Mar 4, 2026, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அய்யா வைகுண்டரின் 194வது அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அவதாரபதியில் கடலில் பதமிடும் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆண்டுதோறும் அய்யா வைகுண்டரின் அவதார தினவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தினவிழாவையொட்டி அதிகாலை அய்யாவுக்கு தாலாட்டு பாடுதல், அபயம் பாடுதல், பள்ளி உணர்த்தல் உள்ளிட்ட பணிவிடைகள் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து, காலை சூரிய உதயத்தின்போது பள்ளியரையில் உள்ள பணிவிடை பொருட்களுக்கு கடலில் பதமிடுதல் நிகழ்வு நடைபெற்றது.

இதில், பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பக்தி முழுக்கத்துடன் சூரிய உதயத்தை அய்யா அவரித்ததாக கருதி மலர்தூவி வழிபாடு நடத்தினர்.

இதனை அடுத்து, கோயில் நடை திறக்கப்பட்டு அவதார விழா பணிவிடை, உகம்பெருக்குதல், அன்ன தர்மம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தனர்.

அய்யா வைகுண்டரின் அவதார தினத்தையொட்டி தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அய்யா வைகுண்டரின் அவதார தினத்தையொட்டி நாகர்கோவிலில் இருந்து தலைமை பதிக்கு ஏராளமானோர் ஊர்வலமாக சென்றனர்.

அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தினவிழா தென் மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக, நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து அய்யா வைகுண்டர் தலைமை பதியான சுவாமி தோப்புக்கு காவி கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

மேளம் முழங்க அய்யா இயற்றிய திரு ஏட்டை வாதித்தப்படி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்வில் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Tags: tiruchendurtenkasiThoothukudiDevoteesun riseSir Vaikuntar
ShareTweetSendShare
Previous Post

ஸ்டாலின் அவர்களே ஏமாற்று அரசியல் உங்கள் தந்தை காலத்தோடு முடிந்து விட்டது – அண்ணாமலை கடும் விமர்சனம்!

Next Post

அகில பாரத சன்னியாசிகள் சங்கத்தினரை மகா ஆரத்தி மேற்கொள்ள மறுத்த அறநிலையத்துறை அதிகாரிகள்!

Related News

அவிநாசி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன் தீவிர பரப்புரை – திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கூறி வாக்கு சேகரிப்பு!

நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் நடைபெற்ற மதமாற்ற சம்பவம் திட்டமிட்ட நாடகம் – தேவேந்திர பட்னாவிஸ்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக எம்பிக்கள் வலியுறுத்தல்!

தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் கலந்து பேசி தீர்வு கண்டவர் எடப்பாடி பழனிசாமி; த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு

5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் -நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அமைச்சர் மனோஜ் தங்கராஜ் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை – பத்மநாபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷ் குற்றச்சாட்டு!

கரூரில் செந்தில் பாலாஜி நண்பருக்கு சொந்தமான 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது – சட்ட அமைச்சகம்

விசைத்தறி இயக்கி எடப்பாடி பழனிசாமிக்கு வாக்கு சேகரித்த அதிமுகவினர்!

இபிஎஸ் உடன் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி சந்திப்பு – அதிமுக கூட்டணிக்கு ஆதரவு!

ஆவடி தொகுதி பாஜக வேட்பாளர் தீவிர பிரச்சாரம் – உற்சாக வரவேற்பு அளித்த வாக்காளர்கள்!

திருப்பூர் தெற்கு தொகுதியில் டோக்கன் வழங்கிய திமுகவினர் – மடக்கிப்பிடித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தீவிர பிரச்சாரம்!

தொகுதி மறுவரையறை காரணாமாக ஏற்படும் நன்மைகள் என்ன?

தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies